Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.

திருச்சியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது. திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்துது சென்றனர். அப்போது பழைய ரயில்வே குட்செட் ரோடு கிரவுண்ட்…
Read More...

லால்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டால் கூட வெற்றி பெறக்கூடிய மக்களின் செல்வாக்கை பெற்ற…

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு தனது…
Read More...

திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை…

திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை விசாரணை திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேசாயிஅம்மாள் (வயது 95). கணவர் மற்றும் மகன் ஆகியோரை…
Read More...

திருச்சி எஸ் ஆர் எம் ஹோட்டலை கையகப்படுத்த 4 நாட்கள் தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை . ஒப்பந்தத்தை…

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த…
Read More...

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். ஆக்கிரமிப்புகள்…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். -ஆக்கிரமிப்புகள் அகற்றம். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது, இந்த கடைகளில் கடந்த…
Read More...

பக்ரீத் அன்று மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்ட தடை கோரி மதுரை ஐகோர்ட்டில்…

பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன், உயர்…
Read More...

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு 2 வாரங்கள் மேல் ஆகியும் திருச்சி கோட்டை காவல்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவரது மனைவி கங்காதேவி திருச்சி பூம்புகார் விற்பனையகம் மேலாளராக பணியாற்றி வருகிறார் . கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக பிரிந்து…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தார்

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வசதிக்காக தார் சாலை வசதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. …
Read More...

கலிகாலம்டா. 10 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (வயது 28) குழந்தைகள்…
Read More...

திருச்சி கோர்ட் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி.

திருச்சியில் மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி. திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி ஆல்பா நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 33 ) .இவர் திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஸ்டுடென்ட் சாலையில்…
Read More...