Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் மேலூரில் 5 மாடுகளை திருடியவர் கைது .

ஸ்ரீரங்கம் மேலூரில் 5 மாடுகளை திருடியவர் கைது ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11…
Read More...

திருச்சி: கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவம்: கண் துடைப்புக்கு ஆய்வு செய்யும் மேயர்…

திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உறையூர் பணிக்கண் தெருவில் நேற்று மீண்டும் வந்த குடிநீர் விநியோகம் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி…
Read More...

போக்குவரத்துக் காவலரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கிய திருச்சி எஸ் பி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை போக்குவரத்து காவலரின் பணியை பாராட்டி  மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். மணப்பாறை காவல்நிலையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், கடந்த 17-ஆம் தேதி கலிங்கப்பட்டி…
Read More...

ரோட்டரியின் 120 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் முருகானந்தம்…

திருச்சி ராமலிங்க நகர் பகுதியில் உள்ள ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியின் ஆண்டு விழாவில் பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் (தேர்வு) முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சிறப்புரையாற்றிய முருகானந்தம் ஸ்பாஸ்டிக்ஸ்…
Read More...

திருச்சி மாநகரில் காணாமல் போன ரூ.13.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை பொதுமக்களிடம் ஒப்படைத்த…

திருச்சி மாநகரில் காணாமல்போன ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான 95 கைப்பேசிகளை காவல்துறையினா் கண்டுபிடித்து உரியவா்களிடம் நேற்று  புதன்கிழமை ஒப்படைத்தனா். திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று …
Read More...

Rs. 5.25 lakh foreign money seized in Trichy

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருச்சியில் இருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More...

மணப்பாறையில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. காரணம் கரப்பான் பூச்சி…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 53 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில்…
Read More...

வீட்டுப்பாடம் செய்யாத அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவியை தோப்புக்காரணம் போட சொன்ன ஆசிரியைக்கு ரூ 2…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ் எஸ் கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவியை வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக் கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியை…
Read More...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை காலால் எட்டி மிதித்து உடைத்த வார்டு செயலாளர் உட்பட 4…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து உடைத்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனையை…
Read More...

தங்கையிடம் அத்துமீறிய விஜய் கட்சியின் இன்ஸ்டா பிரபலம். முட்டி போட வைத்து துவைத்த அண்ணன் நண்பர்கள் .

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு இன்ஸ்டா பிரபலமாக வலம் வந்த விஷ்ணு குமார் என்பவர் தனது நண்பரின் தங்கையிடம் தவறாக நடந்துகொண்டதால், அவரை நண்பர்கள் பலரும் முட்டி போட வைத்து செய்த தவறுக்கு வாக்குமூலம்…
Read More...