Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முஸ்லிம்களின் சொத்துக்கள் திருட முயற்சிப்பது தடுக்கப்பட வேண்டும் – திருச்சியில் ஐக்கிய…

வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்வு முறையாக இல்லை, சட்ட திருத்தம் என்கிற பெயரில் முஸ்லிம்களின் சொத்துக்கள் திருட முயற்சிப்பது தடுக்கப்பட வேண்டும் - திருச்சியில் ஹைதர் அலி பேட்டி ஐக்கிய…
Read More...

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை இணைந்து நடத்திய காமராஜர் நினைவு நாள்…

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து பெருந்தலைவர் காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பினி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Read More...

திருச்சி கல்லூரி உதவி பேராசிரியையின் கணவர் -குழந்தை மாயம்.

திருச்சி கல்லூரி உதவி பேராசிரியையின் கணவர் -குழந்தை மாயம். திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் கிருஷ்ணா தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி…
Read More...

காமராஜரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்க திருச்சி தொண்டர் அணி மேற்கு மாவட்ட…

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின் 50வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் ஜெ. முத்து ரமேஷ் நாடார் மற்றும் தொண்டரணி மாநிலத் தலைவர் வே.முவேத்துவேல் நாடார் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி…
Read More...

திருச்சி பொதுமக்கள் நலனுக்காக போராடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கைது .

திருச்சி மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டு அமமுக இன்று போராட்டம். மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது. மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மக்கள் வாழ்வை வதைக்கும் வகையில், காலை 11 மணி முதல் இரவு 11…
Read More...

திருச்சி மாணவர்கள் தங்கும் விடுதியில் ரூ.33 லட்சம் பறிமுதல். ஹவாலா பணமா?

திருச்சி மாநகரில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாட்களாக, மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் உறையூர் போலீசார் சோதனை…
Read More...

திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.

திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்…
Read More...

மரியம் பிச்சை உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு 16 மாதங்கள் சிறை.

திருச்சியைச் சோ்ந்த என். மரியம்பிச்சை அமைச்சராக பதவியேற்க சென்றபோது விபத்தில் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு 16 மாதங்கள் சிறைதண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி…
Read More...

திருச்சி: சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை பயன்படுத்துவோம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.

சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை பயன்படுத்துவோம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில் நெகிழி பைகளுக்கு மாற்றாக காகித பைகளை…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுகுணா லா அகாடமி இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி…

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுகுணா லா அகாடமி இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் ஏப்ரல் 1 1974…
Read More...