Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுவிட்ச் ஆப் ஆனாலும் செயல்படும். மழைத்தொடர்பாக முன்பே தெரிந்து கொள்ள புதிய செயலி. திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை குறித்த தகவல்களையும், எச்சரிக்கை அறிவிப்புகளையும் அறிந்து கொள்ள அரசின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள ஆட்சியா் மா.பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.…
Read More...

திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது . ஒருவருக்கு வலை .

திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது . திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் சன்னதியில் காய்ந்த மாலை. கண்டுகொள்ளாத கோயில் நிர்வாகம். ரங்கநாதர் நடவடிக்கை…

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும்,…
Read More...

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏக தின இலட்சார்ச்சனை விழா இன்று நடைபெற்றது

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏக தின இலட்சார்ச்சனை விழா இன்று நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம். திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி 3 -வது சனிக்கிழமை முன்னிட்டு ஏக தின லட்சார்ச்சனை…
Read More...

திருச்சியில் நாள் முழுவதும் இயங்கும் தனியார் மதுபான பார்களை மூட யார் பேச்சு வார்த்தைக்கு வந்தாலும்…

திருச்சியில் நாள் முழுவதும் இயங்கும் தனியார் மதுபான பார்களை இந்தப் போராட்டம் மூட யார் பேச்சு வார்த்தைக்கு வந்தாலும் எங்களிடம் எடுபடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார். திருச்சி கோணக்கரையில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையத்தினை மேயர் மு.அன்பழகன் நேற்று திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்…
Read More...

திருச்சி கைலாஷ் நகரில் புதிய ஏ.பி மழலையர் பள்ளியை ஜனனி மகேஷ் திறந்து வைத்தார் .

திருச்சியை அடுத்த காட்டூரில் ஏ.பி. மழலையா் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி காட்டூர், கைலாஷ் நகர், அண்ணா நகர் 10வது கிராசில் புதிதாக தொடங்கப்பட்ட ஏ.பி. மழலையர் பள்ளியை தொழிலதிபர் ஜனனி மகேஷ் கலந்து கொண்டு குத்து…
Read More...

திருச்சியில் நாளை (05.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்.

திருச்சியில் நாளை (05.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம். அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி. அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்…
Read More...

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை. பெண் அகோரிகளும்…

நவராத்திரி விழா நேற்று தொடங்கிய நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை. தங்கள் உடல் முழுவதும் திருநீற்றை பூசிக் கொண்டு அகோரிகள் காட்சியளித்தனர். நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இந்த விழா 9…
Read More...

ஒரு கோடி ரூபாய் வீட்டை ரூ.25 லட்சத்திற்கு கேட்டு மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநகராட்சி துணை…

1 கோடி ரூபாய் வீட்டை 25 லட்சத்துக்கு எழுதிக் கேட்டு மூதாட்டியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை…
Read More...