Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை ஸ்ரீரங்கம் வஉசி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கௌதம் (வயது 22) இவர் கடந்த நேற்று முன்தினம் திங்கள் அன்று வீட்டில்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் பிரேமலதா அறிவிப்பு.புதிய பொறுப்பாளர்கள் மாவட்ட…

2026 சட்டமன்றத் தேர்தல் : திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு . தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை…
Read More...

கன்னடம் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், எல்லாம் தமிழில் இருந்து வந்தது தான்.கமல் சொன்னதில் தவறில்லை…

கமல் சொன்னதில் என்ன தவறு இல்லை. யாரும் கமல் மன்னிப்பு கேட்டதை விரும்பவில்லை.திருச்சியில் அமைச்சர் கே.என்‌.நேரு பேட்டி. திருச்சி எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் ரூ. 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளி…
Read More...

திருச்சி: தேங்கி நின்ற ஆற்று நீரில் நண்பர்களுடன் குளித்த நபர் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டியில் தேங்கி நின்ற ஆற்று நீரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குளித்த பேக்கரி தொழிலாளி அதில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார் . மணப்பாறையை அடுத்த கத்திக்காரன்பட்டியை சோ்ந்தவா்…
Read More...

திருச்சி எ.புதூரில் போதையில் வந்த மகனே கத்தியால் குத்திய தந்தை கைது .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது. போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி விறகுபேட்டை தெருவை சேர்ந்தவர் சாம் மோசஸ் (வயது 19) இவரது தந்தை சாமுவேல் (வயது 50…
Read More...

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள், ஊசி விற்ற வாலிபர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது. மாத்திரைகள் , ஊசிகள் பறிமுதல். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . அந்த தகவலின்…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில்…
Read More...

அட இதெல்லாம் கடத்தி வராங்க? திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட …

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை இரண்டு உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...

திருச்சி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பிரபல லாட்டரி வியாபாரி கைது .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை…
Read More...

திருச்சி மாநகராட்சி மண்டலம் – 5 அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை

திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை மேயர் அன்பழகன் தலைமையில் பங்கேற்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 - வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி…
Read More...