Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

38 பார்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருகிறது. நீங்களே மூடாவிட்டால் நான் மூடி கைது செய்து சீல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் 38 பார்களுக்கும் சீல் வைத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு…
Read More...

திருச்சி இளம் பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது .…

சமூகவலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக பதிவிடுவதாக மிரட்டியவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து திருச்சி மாவட்ட போலீஸாா் கைது செய்தனா். திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், வேலூா் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியாா் வங்கியில்…
Read More...

திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள்…

திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு யாரும் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள…
Read More...

வரும் 2ம் தேதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட…

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட வாழ்த்துப் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றியது திருச்சி தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...

திருச்சி மாநகரில் கஞ்சா, வெளிமாநில லாட்டரி விற்ற 5 பேர் கைது.

திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் கைது. திருச்சி மாநகரம் திருவரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார்…
Read More...

மழைநீர் வடிகால் பாதை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர வேண்டும் என்ற எனது நெடுநாள் கோரிக்கையை…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம்,…
Read More...

மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 47 பேர் கைது. ரூ.5 லட்சம் பறிமுதல். எஸ் பி அதிரடி நடவடிக்கை .

கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்தில் சூதாட்ட விடுதிகள், இரவு பகலாக சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை, செம்மண், மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில்…
Read More...

ஜனவரி முதல் வாரத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கட்டாயம்…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 14, 15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி வழங்கப்படும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இலவச…
Read More...

போலீசாரிடமே லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளர் அதிரடி கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நிலத்தை அளவீடு செய்ய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரிடம் நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…
Read More...

எங்கள் அறிக்கையை கண்டபின் இறந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்த தவெக தலைவர்…

மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் :- அரசியலில்…
Read More...