Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர்…

அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் அமராவதி…
Read More...

திருச்சியில் 5200 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கிய நலவாரிய தலைவர்.

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி - வாரிய தலைவர் பங்கேற்பு. திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள…

திருச்சியில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் நிறுத்தம். தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப்…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை…

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம். திருச்சி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.…
Read More...

தமிழக பனைததொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்கு முறையை தடுத்திட வேண்டும். தமிழ்நாடு…

தமிழக அரசுக்கு தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் நலசங்கத்தின் வேண்டுகோள். தமிமிழகத்தில் நாடார் சமுதாய மக்களின் 30 சதவீதம் மக்கள் இன்றளவும்பனைமரம் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 4 மாதங்கள்…
Read More...

திமுக ஆட்சியில் விலையற்றம் குறித்து இல்லம்தோறும் சென்று அதிமுக பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில்…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் 55வது வார்டுக்கு உட்பட்ட பொன்நகர் பகுதியில் கருமண்டபம் பகுதி செயலாளர்…
Read More...

மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை.புதிய கட்சிகள் இணைய உள்ளதாக தகவல்.

வருகிற மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை. திருச்சி பிரச்சார பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். மாத்தூர் சுற்றுச்சாலை அருகில் இடம் தேர்வு. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்…
Read More...

திமுக கூட்டணி சுக்கு நூறாக தான் போகும்.திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது - திருச்சியில் ஜி.கே .வாசன் பேட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை…
Read More...

நாட்டு வைத்தியராக நடித்தது 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்த முதியவர்.செய்வினை எடுப்பதாக கூறி நகை…

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிப்பவர் விசுவநாதன் (வயது 65). அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 55). இவர்களது மகன்களுக்கு திருமணமாகி…
Read More...

வியாபாரிகளை ஏமாற்றி கிரிமினலாக பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ்…

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க வியாபரிகள் புகார். அனைத்து வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர். திருச்சி வயலூர் ரோடு, பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற…
Read More...