Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது. திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு.

ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு. கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன்…
Read More...

தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி…

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது, பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளன. இதுபற்றி தகவல் பரவிய நிலையில், 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றினார்.
Read More...

திருச்சி மாமன்ற கூட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான திமுக மேயர் அன்பழகனை கண்டித்து திமுக…

திருச்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.இக்கூட்டத்தில் திருச்சி 60 வது வார்டு கவுன்சிலரும் காஜாமலை பகுதி செயலாளருமான காஜாமலை விஜய் தனது வார்டில் மக்கள் நலத்திட்ட பணிகள்…
Read More...

சாதனை படைத்த தமிழக மகளிர் அணி.திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய…

திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் முதலிடம் பெற்று சாதனை. திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, மணிகண்டம், இந்திரா…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உதயநிதியின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு 48வது நிகழ்வாக…

DCM48 தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் சார்பாக சிறப்பு பட்டிமன்றம் காட்டூர் இந்தியன் பேங்க் அருகில் உள்ள டர்ப் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த…
Read More...

தஞ்சை:நாங்கள் போலீஸ் என கூறி ரூ.44.59 லட்சம் பணத்தை பறித்து சென்ற இருவர்,உடந்தையாக இருந்து 4 பேர்…

தஞ்சாவூர் அருகே ரூ.44.59 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். தஞ்சாவூர் அருகே அடகுகடையை சேர்ந்தவர்களை பஸ்சிலிருந்து இறக்கி ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 2…
Read More...

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்…

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம் தேதி…
Read More...

தஞ்சையில பழைய கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியபோது, பழங்காலப் பொருட்கள் மற்றும் வியக்கத்தக்க…

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், அரை நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியபோது, சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழங்காலப் பொருட்கள் மற்றும்…
Read More...

திருச்சி அருகே 81 எம் எம் மாடல் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு.

திருச்சி அருகே வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் பயன்படுத்திய வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலையில் உள்ள காப்பு காடு துப்பாக்கி சுடும்…
Read More...