Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில் பாலியல் தொந்தரவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை. ஏகலைவன்…

திருச்சி ஐஜி யிடம் ஏகலைவன் இளைஞர் பேரவை சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது அம்மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுமைக்கும் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது எங்கள் அமைப்பு. பார்ப்பனிய எதிர்ப்பு, வலுவில்லாத எளிய…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் லாட்டரி வியாபாரி கைது. பரிசு தொகை தரும் பண முதலைகள் சிக்காதது ஏன் ?

அரியமங்கலத்தில் லாட்டரி விற்றவர் பணத்துடன் கைது . அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் பொதுக்கழிப்பிடம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…
Read More...

திருச்சியில் லாட்டரி,கஞ்சா,போதைப் பொருள்கள், விற்றவர்கள் சிக்கினர்.

திருச்சியில் போலீசார் அதிரடி வேட்டையில் போதை மாத்திரைகள், விற்ற வாலிபர் அதிரடி கைது கஞ்சா,போதைப் பொருள்கள், லாட்டரி விற்ற 6 பேர் சிக்கினர். திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, போதை மாத்திரைகள்…
Read More...

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி திருச்சி சிஐடியு தரைக்கடை, தள்ளுவண்டி…

தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று திங்கள் கிழமை…
Read More...

அரசியலில் தலைவர்கள் எல்லோராலும் மதிக்கப்படும் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் காமராஜர்.…

அரசியலில் தூய்மையான தலைவர் காமராஜர். கருணாநிதி முதல்-அமைச்சராவதற்கு காமராஜர் உறுதுணையாக இருந்தார். திருச்சி நாடார் உறவின்முறை சங்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. தமிழக அரசியலில் தூய்மையான தலைவரான…
Read More...

சிவாஜி கணேசனின் நினைவு நாள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு புத்தூரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி…
Read More...

இளம் கள்ளக் காதலியை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்வராஜ்…
Read More...

புதிய திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் 6வது மாநாட்டில் ஓர் லட்சம் பேருடன் உதயாநிதி ஸ்டாலின் ரோட்…

புதிய திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி திருவிழா நடைபெற்றது. புதிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதிய திராவிடர் கழகத்தின் தலைவர்…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதாம் வழங்கிய…

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலை எஸ்.விக்டர் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னதான சமுதாயக் கூடத்தில் கேக்…
Read More...

24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் தேசிய தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் ஈடுபட வேண்டும்…

24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் தேசிய தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் ஈடுபட வேண்டும் திருச்சியில் நடந்த ஐம்பெரும் விழாவில் நிர்வாகிகள் முடிவு. 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் உயர் மட்ட ஆட்சி…
Read More...