Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பாக 10ம் ஆண்டு வேலை வாய்ப்பு முகாம் . அமைச்சர் மகேஷ்…

திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பாக 10ம் ஆண்டு வேலை வாய்ப்பு முகாம் . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.3000 மேற்பட்டோர் பங்கேற்பு . திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை…
Read More...

164வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி இன்று திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி: மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு திருச்சி: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது. திருச்சி பிரைனோ பிரைன் சார்பில்…
Read More...

அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு. பயணிகள் பரிதவிப்பு .

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு காரணமாக தினக் கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். திருச்சி…
Read More...

அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த மக்கள் நல பணிகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரம் . அதிமுக திருச்சி…

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரின் வழிகாட்டுதலின்படி …
Read More...

திருச்சி காவேரி பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை…

திருச்சி காவிரி பாலத்தில் நேற்று திங்கள் கிழமை  காலை நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை உரிமையாளர் பரிதாப பலி . நேற்று காலை நடந்த விபத்து சம்பவம் பற்றி விவரம் பின்வருமாறு:-…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதியும் கொண்ட மிகப்பெரிய பேருந்து நிலையமாக 38 ஏக்கர் பரப்பளவில்…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில். கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் ரத்த தானம்…

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தனியார் பார்மசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. ரத்ததான முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி…
Read More...

இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் உட்பட முக்கிய பகுதிகளில் மாலை 4 மணி வரை மின்தடை.…

திருச்சி மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க.…
Read More...

எஸ்.பி. ஸ்பெஷல் டீம் மூலம் லஞ்சம் வாங்கி வருகிறார். 23 பார்களுக்கு சீல் வைத்து, 700 பேர்களை கைது…

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத சாராயம் மற்றும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும்…
Read More...

திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது.

மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு பேச்சு : திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் போராட்டம். …
Read More...