Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனது காம வெறிக்காக பிஞ்சு குழந்தைகளை கொன்ற மிருகத்தை விட கேவலமான குன்றத்தூர் அபிராமிக்கு தீர்ப்பு.

இயற்கையின் எழுதப்படாத விதிகளில் முதன்மையானது தாய்மை. மிருகங்கள் கூட தன் குட்டிகளைப் பாதுகாப்பதில் ஒரு தாய் மிருகம் காட்டும் பாசமும், வீரமும் அளவிடற்கரியது.தன் உயிரையே பணயம் வைத்து, எதிரிகளிடமிருந்து தன் சந்ததியைக் காக்கும் ஒவ்வொரு விலங்கும்…
Read More...

திருச்சி காட்டூரில் காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திருச்சி காட்டூரில் காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது மூட்டை மூட்டையாக பறிமுதல். திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி…
Read More...

திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு கேட்டதால் பரபரப்பு .

திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு அளிக்குமாறு உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக…
Read More...

திமுக எம் எல் ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதித்து ஆப்பு வைத்த தமிழக…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்…
Read More...

திருச்சியில் பிறந்தநாள் விழாவில் டீ மாஸ்டருக்கு கத்தி குத்து. 2 பேர் கைது . 3 பேர் எஸ்கேப் .

திருச்சியில் பிறந்தநாள் விழாவில் டீ மாஸ்டருக்கு கத்தி குத்து. 2 பேர் கைது - 3 பேர் எஸ்கேப் . திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில்…
Read More...

திராவிட லுங்கி. கைலி கட்டி, கையில் பேண்ட்ஜுடன் அரசாங்கத்தையே நடத்துவோம். ஸ்டாலின் படத்துடன்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் லுங்கி அணிந்தபடி பணியாற்றும் புகைப்படம் வெளியான நிலையில், எழுத்தாளர் மதிமாறன், "திராவிட லுங்கி" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக…
Read More...

அதிமுக பொருளாளர் ஆகிறார் ஓபிஎஸ். அதிமுகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச்…
Read More...

3 வயது குழந்தை, மனைவியின் கண் முன்னே கணவனை வெட்டி கொன்ற கள்ளக்காதலன் .

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் இவரது மகன் பாரத் (வயது 36). இவர் கேட்டரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு…
Read More...

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்குசட்ட விரோத கருக்கலைப்பு.3 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது .

கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் செயல்பட்ட எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்றது என்ற புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் ஆலோசனையின் கீழ் திடீர் சோதனை நடத்தப்பட்டது. …
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தர்ணா.

தேர்தல் வாக்குறுதிபடி அனைவருக்கும் பழைய பென்ஷன் வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். 23 மாத நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை உடனே வழங்க வேண்டும்.…
Read More...