Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தற்கொலை

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தூக்கு போட்டு தற்கொலை திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பொதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த வணிகம் செய்ய…
Read More...

திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த மூன்று ரவுடிகள்.

திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த 3 ரவுடிகளை மடக்கி பிடித்த மாநகர போலீசார் .திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சியின் கொடி அறிமுக…

தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் இன்று புதன்கிழமை திருச்சி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:- தங்கள் கட்சியின் கோரிக்களை, பட்டியலிட்டு உரையாடினார். 1. ஆடு…
Read More...

நாளை முதல் மாற்றம் செய்யப்படவுள்ள திருச்சி கோட்ட ரயில்களின் நேரங்கள் விபரம்…

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஓடும் பல்வேறு ரயில்களின் நேரம் நாளை ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-திருச்சி -…
Read More...

திருச்சி வாசன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து கேஷ்லெஸ் கண்…

திருச்சி வாசன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து கேஷ்லெஸ் கண் சிகிச்சைக்கான ஒப்பந்தம். வாசன் கண் மருத்துவமனை மற்றும் ஏஎஸ்ஜி கண் மருத்துவமனைகள், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் நாடு முழுவதும் கேஸ்லெஸ் கண்…
Read More...

நாளை முதல் வீட்டு வாடகை சட்டம் மாற்றம்.புதிய சட்டம் அமுல்.வீட்டு ஓனர்கள் அதிர்ச்சி.

நாளை ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுக்க புதிய வாடகை வீடு சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. வீட்டு வாடகைச் சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் வீடு ஓனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பரில் சட்டமாக கொண்டு…
Read More...

திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆஸ்பெட்டாஸ் போடும் பணியின் போது தவறி விழுந்த…

காந்தி மார்க்கெட் அருகே திருச்சி வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 53. ). வெல்டிங் தொழிலாளி.…
Read More...

திருச்சி: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு போயர் சமுதாய மக்களின் உழைப்பு மிக முக்கியமானது. போயர் சமுதாய நல…

போயர் சமுதாய மக்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். போயர் சமுதாய நலச்சங்கம் முதலாம் ஆண்டு விழாவில் அமைச்சர் நேரு பேச்சு.திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க முதலாம் ஆண்டு விழா திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர்…
Read More...

திருச்சி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் .

திருச்சி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் . காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி. கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும்…
Read More...

திருச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி கவன ஈர்ப்பு…

திருச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 400 க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு.திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,…
Read More...