Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை தென்பகுதி இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் 2024-2025 பொது…

பொன்மலை தென்பகுதி இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் 2024-2025 பொது மகாசபைக் கூட்டம் பொன்மலை டாக்டர் அம்பேத்கர் மக்கள் மன்றம் தலைவர் கணேஷ் தலைமையிலும், நாகராஜ், முன்னிலையில் நடந்தது. …
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்…

திருச்சி தெற்கு மாவட்ட கூட்டம். மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் என். கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில்,…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.திருச்சி போலீஸ் கமிஷனரிடம் அதிமுக மாநகர…

திருச்சியில் பரபரப்பு : எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்கள் கிழிப்பு. போலீஸ் கமிஷனரிடம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மனு. திருச்சியில் அதிமுக…
Read More...

திருச்சி 27,28, 53 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் மேயர் தொடங்கி…

திருச்சி 27,28, 53 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 27,28 மற்றும் 53 ஆகிய…
Read More...

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர்…

எடப்பாடியை வரவேற்று வைத்த பேனர்கள் அகற்றம்: ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வடக்கு மாவட்ட அதிமுகவினர் போராட்டம். மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு. அஇஅதிமுக…
Read More...

திருச்சியில் பல கட்சிகளை வழிநடத்தும் திமுக: அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .

அம்மா மக்கள் முன்னேற்ற கழக  திருச்சி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான  'ப'செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சியில் பல கட்சிகளை வழிநடத்தும் திமுக. திருச்சியில்,…
Read More...

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுப்பு. சட்டக் கல்லூரி மாணவி வேதனை .

திருச்சி அரசு சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் பதிவில் கூறியிருப்பதாவது :- பாலக்கரை காவல் நிலையத்தில் நான் ஒரு நபர் மீது புகார் கொடுத்தேன், இன்ஸ்பெக்டர் அதனை பெற்றுக் கொண்டார். ஆனால் 4/8/2025 அன்று கொடுத்த புகார்…
Read More...

பொன்மலை, பாலக்கரையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் மற்றும் லாட்டரி விற்றவரும் கைது.

பொன்மலை, பாலக்கரையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் மற்றும் லாட்டரி விற்றவரும் கைது. திருச்சி பொன்மலை, பாலக்கரை பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து அந்தந்த போலீஸ் சரக…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணதால் திமுகவினர் அச்சம் . காவல்துறையை வைத்து விளம்பர தட்டிகளை…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு…
Read More...

திருச்சி சித்தார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு நிரந்தர தடை பூவ பூனும்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி ( தற்போது கல்லீரல் திருட்டு புகார் வந்துள்ளது )…
Read More...