Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

1.5 கோடி அதிமுக தொண்டர்களும் சின்னம்மா பின்னால் உள்ளனர். திருச்சியில் அதிமுக நிர்வாகி பேட்டி.

சசிகலாவுக்கு ஆதரவாக மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலாவின் வருகைக்கு ஆதரவாக ஸ்ரீரங்கம் பகுதியில்…
Read More...

திருச்சியில் பத்மஸ்ரீ விருதுக்கு செய்யப்பட்டவருக்கு பாராட்டு விழா.

திருச்சியில் தென்னக தொடர் கல்வி குழுமம் சார்பில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள SC0PE நிறுவனர் சுப்புராமன் அவர்களுக்கு, அமைப்பின் செயலாளர் இராஜா முத்திருளாண்டி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கறிஞர்…
Read More...

காந்தி நினைவு நாளில் திருச்சி காங்கிரஸார் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு.

திருச்சியில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து…
Read More...

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய வாலிபர் கைது.

நாகர்கோயில் அருகே பெண்கள் கழிவறையில் கேமரா பொருத்திய வாலிபர் கைது. நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் சஞ்சு (வயது 29) இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செட்டிகுளம் பகுதியில் z3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தை…
Read More...

திருச்சியில் புதிய போதகர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஜக்கிய பேரவை சார்பில் போதகர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. ஐ சி எப் பேராயம் தலைவர் பா.ஜான் ராஜ் குமார் தலைமை தாங்கினார். போதகர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். புதிதாக தோர்வு செய்ய பட்ட போதர்களுக்கு…
Read More...

திருச்சியில் அரசு போக்குவரத்து கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரதம்.

திருச்சியில் அரசு போக்குவரத்து கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம். அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படாததை கண்டித்தும் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி…
Read More...

திருவெறும்பூரில் ப.குமார் தலைமையில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம்.

திருவெறும்பூர் மேற்கு ஒன்றியம் குண்டூர்,பனையகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்…
Read More...

மதுரையில் 7 அடி உயர ஜெயலலிதா வெண்கல சிலை.முதல்வர் திறந்து வைக்கிறார்.

மதுரையில் 7 அடி உயர வெண்கலச் சிலைகளுடன் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலை இன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குண்ணத்தூர் அருகே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காக…
Read More...

சமயபுரம் மாரியம்மன்  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கண்ணாடி பல்லக்கில் வடதிருக்காவேரி சென்று சீர்…

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா 28.1.21 காலை கண்ணாடி பல்லக்கில் வடதிருக்காவேரி சென்று சீர் பெற்று 30.1.21 அதிகாலை 1.25 மணிக்கு திருக்கோயில் வந்தடைந்தாள் ஆயிரம் கண்ணுடையாள். #தாய்மகமாயி தன் அரண்மனையான…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியளர்களாக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ 10 லட்சம் உதவியாளருக்கு ரூ 5…
Read More...