Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறு,குறு வியாபாரிகள் காலை 10 மணிவரை வணிகம் செய்ய அனுமதிக்க பால் முகவர்கள் நல சங்கத்தினர்…

தளர்வுகளற்ற ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் காலை 10மணி வரை கட்டுப்பாடுகளுடன்…
Read More...

தடகள பயிற்சியாளரான சுங்கத்துறை உதவி ஆணையர் மீது பாலியல் புகார். 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஆன்லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) கைது செய்யப்பட்டார். ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறம்…
Read More...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜுன் 30ம் தேதி வரை தடை. மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா 2 வது அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 23,43,152 ஆக உள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி முதல் நோய்த்தொற்று கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 76,755…
Read More...

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது. திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்…
Read More...

ஜி.எஸ்.டீ கவுன்சிலில் 43வது கூட்டம். இன்று நடைபெறுகிறது.

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக போராடி வருவதால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை. 8…
Read More...

டெல்லியில் இருந்து சென்னைக்கு 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தடைந்தது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்காக கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான…
Read More...

ஆந்திராவில் இருந்து காரில் மதுபாட்டிகள் கடத்தி வந்த போலீஸ்காரர் உட்பட 5 பேர் கைது.

சென்னை கொடுங்கையூர் போலீசார் நேற்று மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அந்த காரில் 5 பேர்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 28.05.2021

இன்றைய ராசிப்பலன் - 28.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 28-05-2021,

இன்றைய பஞ்சாங்கம் 28-05-2021, வைகாசி 14, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 09.36 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் இரவு 08.02 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 08.02 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் -…
Read More...

புதிய சட்ட விதிமுறைகள் லட்சத்தீவு மக்களின் உரிமைகளை அழிப்பதாக உள்ளது.மநீம தலைவர் கமலஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரபுல் பட்டேல் லட்சத்தீவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற நாள் முதலே அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. புதிதாக இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோத…
Read More...