தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப் படும். சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது.
பற்றாக்குறையை தொடர்ந்து, ஜுன் 3 ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.… Read More...

