Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப் படும். சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது. பற்றாக்குறையை தொடர்ந்து, ஜுன் 3 ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தொழிலாளர்கள் P.F ல் இரண்டாவது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள அனுமதி.

கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎஃப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎஃப்ஓ) அனுமதித்துள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…
Read More...

வாட்ஸப்பில் “சரக்கு குழு’ ஆரம்பித்து அமோக மது விற்பனை. போலீசார் திணறல்.

வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு வாயிலாக மதுவிற்பனை அமோகமாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது வாணியம்பாடியில் 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து வாட்ஸ் அப்பில் ‘சரக்குகுழு’ என்ற குழுவை ஆரம்பித்து, இதன் மூலம் 1500 க்கும் மேற்பட்டோருக்கு மது…
Read More...

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தி உள்ளனர் புதுகை விஜய் மக்கள்…

முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பொதுமக்களை தங்கள் உயிரை பணையம் வைத்து…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 01.06.2021

இன்றைய ராசிப்பலன் - 01.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 01-06-2021,

இன்றைய பஞ்சாங்கம் 01-06-2021, வைகாசி 18, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 12.46 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.07 வரை பின்பு சதயம். சித்தயோகம் மாலை 04.07 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2.…
Read More...

ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொள்ளையடித்த மாற்றுத்திறனாளி கைது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 16-ந்தேதி இரவு கொரோனா நிவாரண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடை ஊழியர் குணசேகர், இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன்…
Read More...

தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது, பிரதமருக்கு மம்தா பேனர்ஜி கடிதம்.

மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார். தாமதமாக வந்ததுடன், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அடுத்த…
Read More...

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பூசிகள் காலியாகிவிட்டது. அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

கொரோனா மையங்கள் மற்றும் தடுப்புப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுவரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நிருபர்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனா தடுப்புப் பணிகள், படுக்கை வசதிகள்,…
Read More...

இறப்பு சான்று பெற பொதுமக்கள் அலைக்கழிப்பு. கமல் ட்விட்

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மருத்துவமனைகளில் இறந்தவர்களின் விவரங்களை…
Read More...