Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நிவாரண தொகுப்புகளை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வழங்கினார்

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சி எஸ் ஐ பேராயர் சந்திரசேகரன், தாளாளர் அருள்திரு சுதர்சன், பள்ளி முதல்வர் ஞான சசிகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ்…
Read More...

இந்தியாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதுபோன்ற…
Read More...

டாஸ்மார்க் கடைகளை திறப்பதற்கான விளக்கம் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இன்று தண்ணீரை…
Read More...

நீண்ட கண் இமைகளை வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்த பெண்ணின் வைரல் வீடியோ.

மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யூ ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். அவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2016ம் ஆண்டில் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்து உள்ளார். இதற்காக தொடர்ந்து…
Read More...

இன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து…
Read More...

1ஆம் தேதி முதல் டிரைவிங் லைசன்ஸ் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை.

திறன் வாய்ந்த டிரைவர்களுக்கான பற்றாக்குறை மற்றும் சாலை விதிகள் பற்றிய புரிதல் இல்லாமல் அதிகரிக்கும் விபத்துகள் போன்றவை இந்திய சாலை போக்குவரத்து துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற…
Read More...

அன்பு ஆக்கமும் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள்

சென்னை வளசரவாக்கத்தில் அன்பும் ஆக்கமும் அறக்கட்டளையின் சார்பில் காவல் உதவி ஆணையாளர் மகிமை வீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்பும் ஆக்கமும் அறக்கட்டளை சென்னை வளசரவாக்கத்தில்…
Read More...

ரயில்வே தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க ரயில் மஸ்தூர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

ரயில்வே தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக பரிந்துரைக்க வேண்டும், ரயில் மஸ்தூர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் ரயில்வே தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என ரயில் மஸ்தூர் யூனியன் சங்க…
Read More...

11ம் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வேண்டுகோள்

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடவேண்டும். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல். தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை எதனடிப்படையில் நடைபெறும் என்பது குறித்த வழிக்காட்டு…
Read More...

திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருநாவுக்கரசு எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பின்படி பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயுவை விலை உயர்வை கண்டித்து இன்று 11.6.2021 காலை திருச்சியில் தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ள…
Read More...