Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டசபை நிறைவடைந்து 16-வது சட்டசபை அமைந்துள்ளது. 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் 21-ந்தேதி (நாளை) தொடங்குவதாக சபாநாயகர்…
Read More...

தடுப்பூசி போட்டவர்களுக்கு உணவு விடுதிகள், மது பார்களில் 50% தள்ளுபடி.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இந்நிலையில், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள உணவு விடுதிகள், பப்கள் மற்றும் மதுபான பார்களில் புதிய திட்டம்…
Read More...

கோவிஷீல்ட் போட்ட ஐந்து நிமிடத்தில் 2வது தடுப்பூசி கோவேக்சின் செலுத்திக் கொண்ட மூதாட்டியின் நிலை.

பீகார் மாநிலம் புன்பூனின் பெல்டாரிச்சல் பகுதியில் உள்ள அவத்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் சுனிலா தேவி ( 65) . இவருக்கு ஒரு தடுப்பூசி செலுத்திய 5 நிமிடத்தில் மற்றொரு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிலும் கொடுமை என்னவென்றால், முதல் தடுப்பூசி…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 20.06.2021

இன்றைய ராசிப்பலன் - 20.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 20-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 20-06-2021, ஆனி 06, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி மாலை 04.21 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் மாலை 06.49 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. கரி நாள். புதிய…
Read More...

ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. நடிகர் சூர்யா கடும் விமர்சனம்.

அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பு முலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பெரியளவில் நடிகர் சூர்யா உதவி செய்து வருகிறார். இந்நிலையில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து அவர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளியில் படித்து…
Read More...

தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களின் விவரம்,

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்ற நிலையில் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஊரடங்கு…
Read More...

அண்ணா பிறந்தநாள் அன்று இஸ்லாமிய சிறை வாசிகளை விடுவிக்க காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை…
Read More...

திருச்சி ரயில்வே மேம்பாலம் ராணுவ இடம் ஒதுக்கித் தருவதாக ராஜ்நாத் சிங் திருநாவுக்கரசரிடம் உறுதி

இன்று (19.06.21) காலை மத்திய இரணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்   சந்தித்தார். இச்சந்திப்பின் போது திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே…
Read More...

தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாவிட்டால் 2 மாதத்திற்குள் இந்தியா 3 வது அலையை சந்திக்கும்.

எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும்…
Read More...