Browsing Category
Sports
திருச்சி டிரான் ஸ்போா்ட்ஸ் போன்று அனுமதியின்றி கால்பந்து விளையாட்டு பயிற்சி மையம் நடத்தும் நபர்கள்…
திருச்சியில் அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது .
திருச்சி குமரன் நகரைச்…
Read More...
Read More...
அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்…
அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார்.
அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற பாலக்கரை சிறுமிக்கு பாராட்டு.
திருச்சி மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் பாலக்கரை சிறுமிக்கு தங்கப்பதக்கம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட டேக்வாண்டோ
போட்டிகள் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் மாவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான…
திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள். 2025.
20.08.25 மற்றும் 21.08.25 இரண்டு நாள்கள் திருச்சியில் நடைபெற்றது
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் திருச்சி மாவட்ட தடகள போட்டி தேதி 20.8.2025, காலை 9.30 மணி…
Read More...
Read More...
திருச்சியில் ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில்…
79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி .
திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப்…
Read More...
Read More...
பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற…
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும்.
இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில்…
Read More...
Read More...
கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடை கால பயிற்சி முகாம்…
கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா,
பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் கோல்டன் தடகள மன்ற செயலாளர் என்.ராஜேந்திரன் தலைமையில்,
மக்கள் சக்தி…
Read More...
Read More...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 35 பந்தில் அதிரடி சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப்…
ஐ.பி.எல் 2025 ஆம் ஆண்டு சீசன் இல் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்…
Read More...
Read More...
ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…
திருச்சியில் ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ரன் அவுட் ஃபுட்பால்…
Read More...
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல் நீச்சல் பயிற்சி தொடக்கம். விபரங்களுக்கு…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில்…
Read More...
Read More...