Browsing Category
Politics
உலக சமாதான மைதானத்தை தொடங்கி வைத்த லால்குடி எம் எல் ஏ சௌந்தரபாண்டியன்
டால்மியாபுரம் (கல்லக்குடி) அருகே
உலக சமாதான மைதானம் தொடக்கம்.லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் (டால்மியா தொழிற்சாலைய பகுதி) கல்லக்குடி டோல் பிளாசா அருகில் ,…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு பயப்படாமல் ? அடி வாங்கிய நிருபர்கள் மீதே வழக்குப்பதிவு…
குளித்தலை அருகே சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 நபர்கள் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளது…
Read More...
Read More...
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா விளையாட்டு அரங்கில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் வருகின்ற 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜல்லிக்கட்டு விழா
முகூர்த்த கால் நட்டு அமைச்சர் கே என். நேரு தொடங்கி வைத்தார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க .…
Read More...
Read More...
திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட…
திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது மருத்துவமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி காட்டூர் பகுதியில் ரூ 1. 80 கோடி உயர்த்தப்பட்ட புதிய…
Read More...
Read More...
திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.அமைச்சர் கே என் நேரு பணி நியமன…
திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
பல்வேறு நிறுவனங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு…
Read More...
Read More...
வருகின்ற சட்டமன்ற தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட…
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்
அதிமுக வளர்ச்சி மற்றும் 2026…
Read More...
Read More...
அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.அருண் நேரு எங்களுடன், எனக்கூறி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் 2 திமுக…
அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.அருண் நேரு எங்களுடன் இருக்கிறார் எனக் கூறி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் திமுக முக்கிய நிர்வாகிகள்.
பொதுமக்கள் புலம்பல்.
சமத்துவபுர வீடுகள் முறையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும்.…
Read More...
Read More...
திருச்சி: ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்…
திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.
என் கனவு- என் எதிா்காலம் என்னும் இணையதளத்தை…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர்…
இன்று 57 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை ஒட்டி திருச்சி…
Read More...
Read More...
அமைச்சர் நேருவின் பெயரைக் கூறி கோடி கோடியாய் சம்பாதிக்கும் தேமுதிக பாரதியும் அவரது அக்கா…
திருச்சி மாவட்டம் சத்தரப்பட்டியில் அந்த மாவட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான பாரதிதாசன் தனது அக்கா வீட்டுக்காரர் திமுகவை சார்ந்த மாத்தூர் கருப்பையா மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபல மணல் மாஃபியா எஸ் ஆர்…
Read More...
Read More...