Browsing Category
Politics
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை.
திருச்சி மாநகராட்சி உட்பட்ட பல…
Read More...
திருச்சி மாநகராட்சி உட்பட்ட பல… Read More...
2-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க நாம் பாடுபட வேண்டும். அமைச்சர் கே…
இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க
நாம் பாடுபட வேண்டும்.
மத்திய மாவட்ட தி.மு.க கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள…
Read More...
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள… Read More...
திமுக நடத்துவது மாமன்ற கூட்டமா? மனமகிழ் மன்றமா ? திருச்சி பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன்
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் கடந்த மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்களில் பாதி பேர் வெளிநடப்பு…
Read More...
Read More...
அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்…
அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார்.
அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக…
Read More...
அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக… Read More...
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல் – டெண்டர் முறைகேடு புகார்…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல் - டெண்டர் முறைகேடு புகார் - கவுன்சிலர் முத்துச்செல்வம் தரையில் அமர்ந்து தர்ணா.கவுன்சிலர் 2 மாதம் சஸ்பெண்ட்.
வாக்குவாதத்தால் பரபரப்பு - 2 மாதம் சஸ்பெண்ட் செய்து அதிரடி…
Read More...
வாக்குவாதத்தால் பரபரப்பு - 2 மாதம் சஸ்பெண்ட் செய்து அதிரடி… Read More...
தூய மரியன்னை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா.. மண்டல குழு தலைவர் மதிவாணன் தொடங்கி வைத்தார்…
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை
தூய மரியன்னை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா
மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், அதிகாரிகள் பங்கேற்பு.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உதவி பெறும் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில்…
Read More...
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உதவி பெறும் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில்… Read More...
திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி, கலெக்டரிடம் பாட்டாளி மக்கள்…
சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை:
திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி
மாவட்ட கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி புகார்.
திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள்…
Read More...
Read More...
அன்பில் பொய்யாமொழியின் படத்திற்கு அமைச்சர் மகேஸ் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.
திருச்சி தெற்கு
மாவட்ட திமுக சார்பில்
அன்பில் பொய்யாமொழியின்
படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.
விழியிழந்தோர் பள்ளி மற்றும் வீடற்றோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கினார்.…
Read More...
மாவட்ட திமுக சார்பில்
அன்பில் பொய்யாமொழியின்
படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.
விழியிழந்தோர் பள்ளி மற்றும் வீடற்றோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கினார்.… Read More...
வாக்குத்திருட்டியில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…
வாக்குத்திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், 2024 பாராளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ஒரு நாள் தொடர் முழக்க போராட்டம் - வாக்குரிமையை காப்போம்…
Read More...
Read More...
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை : மாநகர அதிமுகவினர் மீது 11 வழக்குப் பதிவு
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை : மாநகர
அதிமுகவினர் மீது 11 வழக்குப் பதிவு
போலீசார் நடவடிக்கை.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள் சுற்றுப்பயணம் செய்து…
Read More...
Read More...