Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன்…

250 மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் 15 கோடியில் கட்டப்படுகிறது: திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி. திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி…
Read More...

திருவெறும்பூரில் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்ட.பொறுப்பாளர்களுக்கான…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம்…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின்கோரிக்கையை ஏற்று திருவெறும்பூர் தொகுதி காட்டூரில் கூட்டுறவு வங்கி இன்று…

திருச்சி காட்டூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி கிளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார் திருச்சி காட்டூர் ராஜப்பா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு வங்கி…
Read More...

டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து…

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது: தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம் . அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர்…
Read More...

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற…

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு . திருச்சி மாநகராட்சியில் 154 கோடியில் சாலை சாக்கடை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்…
Read More...

விஜய் ஒரு அரசியல் தற்குறி.திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை சனிக்கிழமை தோறும் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 27 ஆம் தேதி விஜய் பரப்புரை செய்த நிலையில், கரூர்…
Read More...

இன்று இரவுக்குள் புஸ்ஸி ஆனந்த் கைது . போலீசார் தீவிரம்.

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கரூர்…
Read More...

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 51 பேரும் விரைந்து குணமடைய விரும்புகிறேன். கரூரில் அதிகாலை 3.50…

கரூரில் தமிழக வெற்றி கழக சார்பில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசல் 39 பேர் உயிர் இழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார். கரூரில் சனிக்கிழமை…
Read More...

விஜயின் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை முழு விபரம்…

கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இறந்தவர்கள் யார்யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. …
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்வப் பெருந்தகை உருவப்படத்தை செருப்பால் அடித்து நடைபெற்ற…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே எடப்பாடி உருவப்படத்தை செருப்பால் அடித்த காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...