Browsing Category
Business
திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு.அரசு…
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன…
Read More...
Read More...
50 வது ஆண்டை கொண்டாடும் திருச்சி சங்கம் ஹோட்டல் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டம்.
சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது.
சங்கம் ஹோட்டல், திருச்சியில் 1975 ஆம் ஆண்டில்…
Read More...
Read More...
தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை. அதிக லாபம் யாருக்கு ?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது அரசு…
Read More...
Read More...
ரூ.64 லட்சத்தை ஆன்லைனில் இழந்த தோட்டக்கலை உதவி இயக்குனர். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால் வந்த…
பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் செல்வகுமாரி இவர் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
தான் அரசு அதிகாரியாக பணியாற்றிய போதும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக…
Read More...
Read More...
திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது – சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். போலீசார்…
திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது - சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்.
இரண்டு வாகனங்கள், 10 செல்போன்களும் சிக்கியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கை .
திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர்…
Read More...
Read More...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மூலம் ரூ. 500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த திருச்சி பிரபல…
திருச்சியில்
லாட்டரி பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திமுகவை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி எஸ் வி ஆர் மனோகரன் உட்பட 5 பேர் கைது.
மேலும் மூன்று பேருக்கு வலைவீச்சு.
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்…
Read More...
Read More...
பிரபல லாட்டரி வியாபாரி நாகராஜ் கைது. சாக்கு மூட்டைகளில் பணம், லாட்டரி சீட்டுகள் சிக்கியது.
சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து லாட்டரி வியாபாரி நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக…
Read More...
Read More...
அரசு பேருந்து கட்டணம் திடீரென உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி .
பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது அரசு பேருந்தாகும். அந்த வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல அரசு பேருந்தில் மட்டுமே குறைவான கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.எனவே பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் முதல்…
Read More...
Read More...
தமிழகத்தில் முடி திருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த முடிவு.
தமிழகத்தில் முடிதிருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்…
Read More...
Read More...
வாடகை கடைகளுக்கு 18% வரி விதிப்பை எதிர்த்து திருப்பூரில் இன்று ஒரு லட்சம் கடைகளை அடைப்பு. ரூ.100…
வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம்…
Read More...
Read More...