Browsing Category
2026 சட்டமன்றத் தேர்தல்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது. எப்படி பொருந்தி வராது என்பதை முதல்வர்…
உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது
திருச்சியில் தொல். திருமாவளவன் எம்பி பேட்டி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள…
Read More...
Read More...
ஆர்.மனோகரனுக்கு ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி ஒரு தொகுதியை வீணாக இழப்பாரா? எடப்பாடி…
திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான ஸ்ரீரங்கம், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றது.
அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், ஏறத்தாழ 3…
Read More...
Read More...
கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற…
30 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.திருச்சியில்
கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம்.
தமிழர் தேசம் கட்சியின் மாநில…
Read More...
Read More...
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாடு திடலை ஆய்வு…
திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் அது திருப்புமுனை வெற்றி மாநாடாக அமையும், என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நம்பிதிருச்சியில் பல மாநாடுகளை நடத்தி…
Read More...
Read More...
உங்கள் அப்பாவால் இந்த நிலைக்கு வந்த நீங்கள் அவரையே மறந்தவர்.பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்கள்…
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை நேற்று (13-02-26) நடத்தினார்.
அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்…
Read More...
Read More...
எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
திருவெறும்பூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக பள்ளி…
Read More...
Read More...
வங்கிக் கணக்கில் ஏறியது ரூ.5 ஆயிரம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.திருச்சியில் கிராப்பட்டி செல்வம்…
மகளிர் உரிமைத் தொகை : இன்று வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது.
திருச்சியில் திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி .
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர்…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் விலையற்றத்தால் மக்கள் படும் இன்னல்களை துல்லியமாக எடுத்துக் கூறிய திருச்சி அதிமுக…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு திமுக ஆட்சிக்கு எதிராக “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், (அஇஅதிமுக கனெக்ட்…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு…
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை வடக்கு பகுதி அ.தி.மு.க.…
Read More...
Read More...
வருகின்ற சட்டமன்ற தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட…
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்
அதிமுக வளர்ச்சி மற்றும் 2026…
Read More...
Read More...