Browsing Category
2026 சட்டமன்றத் தேர்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் 2வது நாளாக தொடரும் தாமதம்.நீண்ட வரிசையில் பொது மக்கள்…
சர்வர் பிரச்சினையால்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் 2 நாளாக தொடரும் தாமதம்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி…
Read More...
Read More...
மிரட்டி அராஜகத்தில் ஈடுபடும் ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது நடவடிக்கை…
மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டணி கட்சி திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளரே மக்கள் நீதி மய்ய சுவர் விளம்பரத்தை அழிக்கும் அவலம்.…
Read More...
Read More...
வரும் தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும், திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது…
வருகிற சட்டமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி அமைப்பவர்கள் தான் சட்டமன்றத்தில் அமர முடியும் என திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.எல் .ஏ.. ஜெகநாத் மிஸ்ரா பேசினார்.
மண்டல மாநாடு, நமது மக்கள் முன்னேற்றக்…
Read More...
Read More...
ஆட்சியில் பங்கு.திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் பேட்டி.
தேர்தல் வெற்றிக்குப் பிறகே ஆட்சியில் பங்கு குறித்து பேசுவோம் என சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
திருச்சிக்கு நேற்று வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம்…
Read More...
Read More...
2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று திருச்சியில் … அனைவரும்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோர்…
Read More...
Read More...
முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி 313 ஜ நிறைவேற்றக்கோரி திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட…
திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கைது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 27 - ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம்:
ஒரு லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் - மறியல்.…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் எஸ்.பி .வேலுமணி தான் …
திருச்சியில்
அமித்ஷாவுடன் 2-வது நாளாக
எஸ்.பி.வேலுமணி சந்திப்பு.
அதிமுக -பாஜக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை.
திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை
நேற்று முன்தினம்…
Read More...
Read More...
திமுக தில்லை நகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் உயர் நீதிமன்ற தீர்ப்பை…
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பூங்கா அமைக்காமல் தொடர்ந்து கால தாமதம்:
சண்முகா நகர் நல சங்கத்தினர் மீண்டும் கலெக்டரிடம் புகார் மனு .
வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமையில் வழங்கினர்.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர்…
Read More...
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர்… Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் முனைவர் அன்பில்…
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதி முக்குலத்தோர் பள்ளியில் வார்டு எண் 41, 41அ
பாகஎண் 47 48 49 50 51 52 53 54 , காட்டூர் பகுதி லோமினால் பள்ளியில்
வார்டு எண் 43
பாக எண் 85, 86…
Read More...
வார்டு எண் 43
பாக எண் 85, 86… Read More...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் .…
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களுக்காக தமிழக முதல்வர் வெளியீட்டு உள்ள பெண்கள் குறித்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பே.திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும்,உன்னால் திருச்சி மாநகராட்சி துணை மேருமான ஜெ.சீனிவாசன்…
Read More...
Read More...