Browsing Category
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி. தமிழக வீரரின் அபார வீச்சினால் இந்தியா எளிதாக வெற்றி…
கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் இரவு நேரத்தில் பணிப்படைவு அதிகம் இருக்கும்…
Read More...
Read More...
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய மாணவிக்கு சிறப்பான வரவேற்பு.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில்…
Read More...
Read More...
திருச்சி நவலூர் குட்டப்பட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடு பணிகள் தீவிரம்
திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டில் நாளை சனிக்கிழமை (ஜன. 18) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாடிவாசல் அமைத்தல், வாடி வாசலுக்கு முன்னதாக மேடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல்…
Read More...
Read More...
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக அமைச்சர்.
தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தமிழகத்தில் முதன் முதலாக தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது .…
Read More...
Read More...
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு.…
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.
10 வது தேசிய அளவிலான ஏரோ
ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக…
Read More...
Read More...
தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் ரிங்கு சிங் உடைத்த கண்ணாடி .ஓர் வருடமாக சரி செய்யாது ஏன் ? மைதான…
இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அட்டகாசம் செய்த அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் டி20…
Read More...
Read More...
மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காஜாமியான் பள்ளிக்கு கால்பந்து வீரரும் அதிமுக மாவட்ட…
திருச்சி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில்
பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் பரிசுகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையே…
Read More...
Read More...
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் பேட்டி
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழ்க கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற தனியார் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜன் திறப்பு விழாவுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
Read More...
Read More...
திருச்சியில் வரும் 12 ஆம் தேதி 12,000 பேர் பங்கு பெறும் சிலம்பம் உலக சாதனை கின்னஸ் நிகழ்ச்சி.…
உலக சாதனை நிகழ்வு, சிலம்பத்தில் உலகிலேயே முதன்முதலாக 12,000 வீரர்-வீராங்கனைகளை கொண்டு நடத்தும் உலக சாதனை நிகழ்வு
ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் உலக சாதனை…
Read More...
Read More...
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.…
தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும்.
வாடிவாசலில்…
Read More...
Read More...