Browsing Category
மருத்துவம்
மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனின் மைத்துனர் கோவிந்த நாதனின் மருத்துவ சேவையை பாராட்டி திருச்சி…
முன்னாள் அரசு கொறடா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மொழிப்போர் தளபதி எல். கணேசனின் புதல்வரும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்களின் மைத்துனரும்…
Read More...
Read More...
அமிர்த வித்யாலயம் மருத்துவமனை சார்பில் திருச்சியில் வரும் 4ம் தேதி இதய நோயால் பாதிக்கப்பட்ட…
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் - அமிர்த வித்யாலயம் மருத்துவர்கள் பேட்டி.
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்தம் வித்யாலயா சார்பில் பிப்ரவரி…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதித்த வாலிபர் சாவு .
திருச்சியில் டெங்கு பாதித்த இலங்கை
இசை பள்ளி மாணவர் பலி.
இலங்கை ஸ்ரீ கராஜா பசாரா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நிரோஷன் ( வயது 20)
இவர் ஸ்ரீரங்கம் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் பயின்று வந்தார்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக தேசிய அளவிலான…
திருச்சி, கி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், நுண்ணுயிரியியல் துறை சார்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான Antimicrobial Stewardship தொடர்பான தேசிய அளவிலான மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் பிங்க் கிராஸ் சொசைட்டி தொடக்கம்.
கடந்த 13 ஆண்டுகளாக புற்றுநோய் மருத்துவத் துறையில் தன்னிகரற்று செயல்பட்டு வரும் திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, புற்றுநோய் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
அதன் ஒரு தொடர்ச்சியாக,…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட நீதிபதி தொடங்கி…
திருச்சி நீதிமன்றத்தில்
குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில்
இலவச மருத்துவ முகாம்..
திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது.
குற்றவியல் வழக்கறிஞர்…
Read More...
Read More...
தமிழகத்தில் மீண்டும் கொரானா . வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அமைச்சர் அறிவுறுத்தல் .
கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை பந்தாடிய கொரோனா தொற்றை யாராலும் எளிதாக மறக்க முடியாது. 2020 மார்ச் மாதம் தொடங்கி, பல மாதங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா. சில மாதங்களுக்குப் பிறகு…
Read More...
Read More...
அமெரிக்க நரம்பியல் அகாடமியின் உறுப்பினராக திருச்சி பிரபல டாக்டர் எம்.ஏ. அலீம் தேர்வு ,
அமெரிக்க நரம்பியல் அகாதெமியின் உறுப்பினராக திருச்சியைச் சோந்த நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணா் எம்.ஏ.அலீம் தோவாகியுள்ளாா்.
தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்துக்கான 2024ஆம் ஆண்டுக்கான உறுப்பினராகத் தோவாகியிருப்பது…
Read More...
Read More...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மற்றும் விராலிமலை கோகிலா கல்லூரி இணைந்து நடத்திய…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக விராலிமலை கோகிலா கலை அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் விராலிமலை கோகிலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பாரதிதாசன்…
Read More...
Read More...
குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் ஒப்படைத்த கே.எம்.சி மருத்துவமனை.
சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை டீன் விளக்கம்…
Read More...
Read More...