Browsing Category
மணப்பாறை
திருச்சி அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் மருதை மகன் ரெத்தினம் (வயது 65). இவா் தனது வீட்டிலிருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.28 ஆயிரத்தை வீட்டுப் பணியாளரான வில்லுகாரனூா் செபஸ்தியாா் மகன் அற்புதசேகா்…
Read More...
Read More...
போதை வஸ்துகள் விற்பனை, கள்ளச்சாரய மரணங்கள்: இவற்றை தடுக்க தவறிய திமுக அரசை பற்றி பொதுமக்களுக்கு…
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழகத்தில் கஞ்சா, மெத், ஓபியம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துகளின் புழக்கத்திற்கு காரணமாகவும்,
கள்ளச்சாராய புழக்கத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததால் சமீபத்தில்…
Read More...
Read More...
மணப்பாறை மருந்து கடை அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 8 பேர் கைது
மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (வயது 44). இவா் வீரப்பூா் கிராமத்தில் வைத்துள்ள மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன் திங்கள்கிழமை இருந்த போது காரில் வந்த மா்ம நபா்கள் தங்களை…
Read More...
Read More...
திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள்…
Read More...
Read More...
மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5…
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர்.
இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி…
Read More...
Read More...
மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி…
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினர் கௌரவிப்பு.
மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.
திருச்சி மாவட்டம்…
Read More...
Read More...
அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார்…
அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை நகர கழகத்தில்.. தந்தை பெரியார் சிலை அருகில் கோடைகால…
Read More...
Read More...
திருச்சி: பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…
திருச்சியில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்தோரில் ஒருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா்.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி…
Read More...
Read More...
திருச்சி:லஞ்சம் பெற்ற வழக்கில் வனச்சரகர், வன பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை.19 ஆண்டுகளுக்குப் பின்…
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டியைச் சோந்தவா் வீரப்பன். விவசாயியான இவரது, உறவினரான முத்து என்பவா் கடந்த 2005-ஆம் ஆண்டில் தனது நிலத்திலிருந்த தேக்கு மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வனத்துறை விசாரணைக்கு அழைத்து…
Read More...
Read More...
மணப்பாறை: பொன்னர் – சங்கர் மாசி பெருவிழாவில் இன்று தங்கைக்கு கிளி பிடித்து கொடுக்கும்…
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சுற்றுவட்டார பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று என்அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் வீரவரலாற்று சரித்திரம் நடைபெற்ற பகுதிகளில் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களை கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக…
Read More...
Read More...