Browsing Category
மணப்பாறை
திருச்சி மாவட்டம்: சிறுமியை கர்ப்பமாக்கி போக்சோ சட்டத்தில் கைதானவர் தற்கொலை .
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் 'போக்ஸோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் நேற்று திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியைச் சோ்ந்த…
Read More...
Read More...
திருச்சி அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி. ஒருவர் படுகாயம்.
திருச்சி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
நண்பன் படுகாயமடைந்தார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்(வயது 34).
பெரிய சமுத்திரத்தை…
Read More...
Read More...
மணப்பாறையில் 21 ஆண்டுகளுக்கு முன் இரு தரப்பினருடைய இடையே ஏற்பட்ட பங்கு தகராறில் மூடப்பட்ட தேவாலயம்…
மணப்பாறையை அடுத்த புறத்தாக்குடியிலுள்ள புனித வனத்து அந்தோணியாா் தேவாலயம், நீதிமன்ற உத்தரவின்படி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வையம்பட்டி ஒன்றியம், புறத்தாக்குடியில் 1880-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தில்…
Read More...
Read More...
மணப்பாறை பேருந்து நிலையத்தில் திருடில் ஈடுபட்ட 4 பேர் கைது
மணப்பாறை பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருச்சி சேர்ந்த பிக் பாக்கெட் கும்பல் கைது.
மணப்பாறையை அடுத்த கல்பட்டி அருகேயுள்ள புதுவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ. கருப்பையா (வயது 70). இவா் நேற்று முன்தினம்…
Read More...
Read More...
மணப்பாறை: வீடுபுகுந்து மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீடுபுகுந்து மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை நேற்று திங்கள்கிழமை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டியைச்…
Read More...
Read More...
திருச்சி அருகே வேன் கவிழ்ந்து 20 பெண் தொழிலாளர்கள் படுகாயம் .
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நேற்று திங்கள்கிழமை தனியாா் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூரில் கிராமத்தில் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு…
Read More...
Read More...
மகா சிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏ.கே.தங்க மாளிகை சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது .
மகா சிவராத்திரி முன்னிட்டு நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பண்ணப்பட்டி ஊராட்சி காவல்காரபட்டியில் அருள்மிகு ஸ்ரீமலையாண்டி சுவாமி மலைக்கோவில் மஹா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது.
திருவிழாவின் நிகழ்வாக…
Read More...
Read More...
திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…
திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க…
Read More...
Read More...
திருச்சி அருகே மதமாற்றம் செய்ய முயன்ற 20 பெண்கள் உட்பட 28 இயேசு அழைக்கிறார் கும்பல் சிறைபிடிப்பு .
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, பின்னத்தூர் கிராமத்தில், இன்று 28 பேர் கொண்ட கிறிஸ்தவ மதமாற்ற குழு சிறை பிடிக்கப்பட்டது.
மணப்பாறை பகுதியில் கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக 20 பெண்கள், 8 ஆண்கள் என 28 பேரை பொது மக்கள் சிறை…
Read More...
Read More...
ஸ்ரீ குரு வித்யாலயா பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு…
மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.
தாளாளரின் கணவருக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை…
Read More...
Read More...