Browsing Category
போலிஸ்
திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில்…
திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் இன்று சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில்
கடும் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்தும்…
Read More...
Read More...
அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் நகை திருடிய திருச்சி இளைஞர்…
அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் தங்க செயினை திருடிய வழக்கில் திருச்சி இளைஞரை போலீஸாா் கைது செய்து உள்ளனர்.
வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். மருத்துவரான…
Read More...
Read More...
சண்டையால் விபரீத முடிவு எடுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் மனைவி தூங்கிய அறையை நள்ளிரவில்…
குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர், தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கணவர் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் மனைவி, வேறொரு வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்…
Read More...
Read More...
கஞ்சா வழக்கில் கைதான திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 2 பெண்கள் மீது குண்டஸ்
திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான 2 பெண்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனி அருகே கடந்த அக்.13ம் தேதி கஞ்சா விற்பனைக்காக…
Read More...
Read More...
திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு…
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது வாக்குவாதம் :
திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு .
அதிமுக வினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.…
Read More...
Read More...
திருச்சியில் அடகு கடையில் போலி நகையை அடமானம் வைத்த காந்தியை தேடி வரும் போலீசார் .
திருச்சியில் போலி நகையை அடமானம் வைத்த நகை தொழிலாளி மாயம்.
மனைவி போலீசில் புகார்.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 43) இவர் நகை தொழிலாளி.நிலையில் நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மிகுந்த மன…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை . தாய் காரணமா?
ஸ்ரீரங்கத்தில் செலவுக்கு தாய் பணம் தராததால் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி பொன்னேரிபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 25. )
கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார் .
இந்நிலையில் கடந்த சில மாத காலமாக…
Read More...
Read More...
திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு
திருச்சியில் மர்ம
பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஷீலா நகரை சேர்ந்தவர் சின்னையா (வயது 60) இவர் சம்பவத்தன்று செட்டிப்பட்டி கொம்பை வாய்க்கால் பகுதியில் சென்று வந்த போது அவரை…
Read More...
Read More...
குடிநீர் என்ற பெயரில் மலம், சிறுநீர் கலந்த நீரை குடித்து வருகிறோம். கலெக்டரிடம் மனு அளித்தும்…
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று காலை உயிர் பிழைக்க காவலர் குடியிருப்புக்குள் புகுந்த வாலிபரை துரத்தி துரத்தி…
திருச்சியில் இன்று காலையில் நடந்த பயங்கர சம்பவம்.
போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து வாலிபர் கொடூர கொலை .
5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர்
திருச்சியில் இன்று காலை நடந்த பரபரப்பு கொலை சம்பவம் பற்றிய விவரம்…
Read More...
Read More...