Browsing Category
போலிஸ்
திருச்சி: குளியலறையில் வழுக்கி விழுந்த 80 வயது முதியவர் பரிதாப சாவு
திருச்சி வி.என்.நகரில்
குளியலறையில் வழுக்கி விழுந்து 80 வயது முதியவர் பரிதாப சாவு
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
கரூர் மாவட்டம் குளித்தலை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 80).இவர் தற்போது திருச்சி…
Read More...
Read More...
உருவ கேலி செய்து 9ம் வகுப்பு மாணவியை கொன்றுள்ள 3 அரசு பள்ளி ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை…
அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர்…
Read More...
Read More...
பெண்ணின் ஈமச்சடங்குக்கு அரசு வழங்கும் ரூ.25 ஆயிரத்தை பெற வந்தவரிடம் லஞ்சம்
தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு அதிகாரிகளின் கைது நடவடிக்கைகள் அதிகரித்தபடி உள்ளது.
பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளே இப்படி லஞ்சம் வாங்கி கைதாகி, நீதிமன்றங்களில் தண்டனைக்குள்ளாகி விடுவது தமிழகத்துக்கே தலைகுனிவாகி…
Read More...
Read More...
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர்,…
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர், கமிஷனர் நேரில் விசாரணை .
11 பேர் மீது வழக்குப் பதிவு. 2 வது நாளாக கைதிகள் தகராறு
திருச்சி மத்திய…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் சாவு
ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் பரிதாப சாவு.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (வயது 57)
இவர் ஸ்ரீரங்கம் மின்சார…
Read More...
Read More...
திருச்சியில் விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது.
திருச்சி திருவானைக்கோயில் பகுதியில் விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது
பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சீட்டு விளையாட வருவதாக ஸ்ரீரங்கம்…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகள் கடத்திய வாலிபர் ஊசிகளுடன் கைது.
திருச்சி பொன்மலையில்
மோட்டார் சைக்கிளில்
போதை மாத்திரைகள்
கடத்திய வாலிபர் ஊசிகளுடன் கைது.
திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பொன்மலை சாய்பாபா கோவில் முன்பு திடீர் வாகன…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு
திருச்சி பாலக்கரையில் மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு .
பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 58). இவருக்கு…
Read More...
Read More...
திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை .
திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை .
திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 47).குடிப்பழக்கம் உடையவர்.அடிக்கடி…
Read More...
Read More...