Browsing Category
போலிஸ்
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் ..யார் அவர் போலீசார் விசாரணை
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு இளம் பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அ
வர்…
Read More...
Read More...
திருச்சி இளம் பெண்ணிற்கு 9 கோடி ரூபாய் ஜி எஸ் டி அபராதம் கட்ட வந்த உத்தரவால் அதிர்ச்சி.
திருச்சி இளம் பெண்ணிற்கு 9 கோடி ரூபாய் ஜி எஸ் டி அபராதம் கட்ட வந்த உத்தரவால் அதிர்ச்சி.
திருச்சியை சேர்ந்த பெண்ணின் ஆதார், பான் கார்டு பயன்படுத்தி மோசடி
ஒன்பது கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என வந்த உத்தரவால் பரபரப்பு.…
Read More...
Read More...
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்களை திருடிய வாலிபர்…
திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில்
இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்களை திருடிய
வாலிபர் கைது .
திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30)
இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு
ஆட்டோவை திருடிய
வாலிபர்
கைது.
திருச்சி ஸ்ரீரங்கம்
பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 62) இவர் லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். வழக்கம் போல் அங்குள்ள…
Read More...
Read More...
திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்…
திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் தொடக்கம்.
வடமாநிலத்தவர்ரை வேலையில் சேர்க்க முயன்றதால் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை அருகே தரைகடை வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி நடைபெற்ற போராட்டத்தில்…
திருச்சி மலைக்கோட்டை அருகே தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் திடீரென வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு -
போலீசார் வியாபாரிகள் இடையே தள்ளுமுள்ளு.
திருச்சி மலைக்கோட்டை பகுதியை…
Read More...
Read More...
உறையூரில் ஐடி கம்பெனி ஊழியர் கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு.
உறையூரில் ஐடி கம்பெனி ஊழியர் கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தெற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 33)
ஐ டி ஊழியர் இவரது மனைவி சாந்தி (வயது 28) இவர் திருச்சியில் உள்ள ஒரு…
Read More...
Read More...
திருச்சி பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம…
திருச்சியில் பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை
மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளுக்கு வலைவிச்சு.
திருச்சி பிராட்டியூர் தீரன் நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது .இந்த பெட்ரோல்…
Read More...
Read More...
திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தற்கொலை. காரணம் ….
திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை.
காரணம் என்ன?போலீசார் விசாரணை
திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் உமையாள் . இவரது மகள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு .
ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு
ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார்.
ராபினுக்கு அடிக்கடி மூச்சுத்…
Read More...
Read More...