Browsing Category
போலிஸ்
திருச்சி பீமநகரில் குடிபோதையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது. பெண் மீது வழக்கு பதிவு .
திருச்சி பீமநகரில் குடிபோதையில்
வாலிபர் மீது தாக்குதல்
2 பேர் கைது . பெண் மீது வழக்கு பதிவு .
திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராம் (வயது 26). இவர் பஞ்சு கிடங்கு மதுரை வீரன் மாரியம்மன் கோவில்…
Read More...
திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராம் (வயது 26). இவர் பஞ்சு கிடங்கு மதுரை வீரன் மாரியம்மன் கோவில்… Read More...
திருச்சி பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வாலிபர் பலி.
திருச்சி சென்னை - பைபாஸ் சாலையில்
பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வாலிபர் பலி
போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. .
திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெரு, நல்லையன் தெரு பகுதியை… Read More...
திருச்சி பொன்மலைபட்டியில் பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம்
திருச்சி பொன்மலைபட்டி
பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம்
பொன்மலை காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56)
பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய… Read More...
வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது.
வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது.
திருச்சி பொன்மலை துர்க்கை அம்மன் கோவில் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துருக்கு ரகசிய… Read More...
அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை .
அரியமங்கலத்தில்
கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை .
திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து… Read More...
அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது . பின்னர் ஜாமினில் விடுதலை
அரியமங்கலத்தில்
கஞ்சா விற்ற 2 பேர் கைது . பின்னர் ஜாமினில் விடுதலை
திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து… Read More...
திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது.
திருச்சியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது.
திருச்சி பாலக்கரை,அரசு மருத்துவமனை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு தகவல்…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடியுடன் ஒருவர் கைது .
திருச்சியில்
போதை மாத்திரை விற்ற ரவுடியுடன் ஒருவர் கைது .
திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
…
Read More...
Read More...
தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை நடைமுறை படுத்துவதை கண்டித்து.
விவசாயிகள் , தொழிலாளர்கள் கட்சி சார்பில்
மாநிலத் தலைவர் பொன். குமார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது .…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் ..யார் அவர் போலீசார் விசாரணை
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு இளம் பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அ
வர்…
Read More...
Read More...