Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு இரட்டை…

பெரம்பலூா் அருகே மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது. பெரம்பலூா் மாவட்டம்,…
Read More...

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.

திருச்சியில் நடந்த துணிகரம் சம்பவம் : வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை. மர்ம ஆசாமிகளுக்கு அரசு மருத்துவமனை போலீசார் வலை வீச்சு. திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66).…
Read More...

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி தலைமை காவலர் சஸ்பெண்ட்..

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி போலீஸ் தலைமை காவலர் சஸ்பெண்ட். போலீஸ் கமிஷனர் நடவடிக்கை. திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத்…
Read More...

திருச்சி பிரபல முருகன் கோவில் உண்டியலை 4 முகமூடி கொள்ளையர்கள் உடைத்து கொள்ளை முயற்சி.பக்தர்கள்…

திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் பிரபல முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி. 4 முகமூடி கொள்ளையர்கள் தூக்கிச் செல்ல முடியாததால் விட்டுச் செனற பரபரப்பு சம்பவம். திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
Read More...

திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மோசடி நபர் கை கால்களை கட்டி தூக்கி வந்த…

திருச்சி அண்ணாசிலை அருகேயுள்ள பூசாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அக்பர்கான் என்பவரது மனைவி பாத்திமா அண்ணாசிலை அருகே சூப் கடை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…
Read More...

திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட…

திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய வெட்டிய சம்பவம். பாலக்கரையில் அண்ணன் தம்பியை அருவாளால் வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட செயலாளர் கைது. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை…
Read More...

தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. 2…

தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. பேரை தனியாக சென்று பிடித்த திருவெறும்பூர் ஆய்வாளருக்கு பாராட்டு. திருவெறும்பூர் அருகே கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்…
Read More...

திருச்சியில் அடகு வைத்த நகையை மீட பது குறித்த தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி.

திருச்சியில் குடும்பத் தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (வயது 34). இவர்களுக்கு…
Read More...

3 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை நூதன முறையில் கொன்று 3 மாதத்துக்குப் பின் சிக்கிய…

சென்னை திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளராக இருக்கிறார். இவர் பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக அவரது 2 மகன்கள் உட்பட 6 பேர் கைது…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை . நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பயணிகளை…
Read More...