Browsing Category
புதுச்சேரி
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...
Read More...
திருச்சியில் ஜூபிட்டர் டிராவல் எக்ஸிபிஷன் – இந்தியா டிராவல் மார்க்கெட் மாபெரும் கண்காட்சி.
திருச்சியில் ஜூபிட்டர் டிராவல் எக்ஸிபிஷன் - இந்தியா டிராவல் மார்க்கெட் (ITME) மாபெரும் கண்காட்சி.
இந்தியா ட்ராவல் மார்க்கெட் எக்ஸ்பிபிஷன்ஸ் (ITME) பயண ஆலோசகர்கள், தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் வணிக ஆர்வலர்களை மிகுந்த…
Read More...
Read More...
2019 ம் ஆண்டு முதல் ரூ.32 கோடி கொள்ளை.ஆட்டி படைத்த மோசடி கும்பல் சிக்கியது. . ஸ்கெட்ச் போட்டு…
இந்திய அளவில் கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களின் பெயரில் போலி வலைத்தளங்கள் உருவாக்கி, ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்த சைபர் குற்றவாளிக் கும்பலை பீகாரில் கைது செய்துள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த… Read More...
கால்களிலே 240 மது பாட்டில்களை மறைத்து கடத்தி வந்த கில்லாடி மூதாட்டி பெண்ணுடன் கைது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி…
Read More...
Read More...
புஷ்பா படபாணியில் பாண்டிச்சேரி சரக்கு கடத்திய நபர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மயிலம் நோக்கிச் சென்ற சிறிய ரக லோடு வண்டியை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதிகாரிகளை கண்டதும் வண்டி டிரைவர் தேள்…
Read More...
Read More...
திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர் தொடர்ந்து பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தியதாக…
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் பாண்டிச்சேரி- சென்னை, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிக அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில்… Read More...
சூது விளையாட வட்டிக்கு பணம் தரும் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
புதுச்சேரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி திருவண்ணாமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த வானரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (40). புதுச்சேரியில்… Read More...
சதுரங்க வேட்டை போன்று எத்தனை படம் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.…
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை ஏமாற்றி சிக்கிய கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், பரிசுகளும் அறிவித்ததும் அதன் மூலம் ரூ.50 கோடி வரை மோசடி செய்ததும் விசாரணையில்…
Read More...
Read More...
அடேங்கப்பா… புதுவையில் இருந்து தன் உடம்பில் 150 மதுபாட்டுகளை மறைத்து எடுத்து வந்த நபர் கைது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உடல் முழுவதும் செலோ டேப் கொண்டு ஒட்டி மதுபாட்டில்களை விழுப்புரம் நபர் ஒருவர் கடத்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து… Read More...
இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவருக்கு குற்றவியல்…
இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தலைவர் பி.எஸ். அமல்ராஜ் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சங்கம் சார்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட்… Read More...