Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

புதுக்கோட்டை

ஒப்பந்த பணி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சி மின்வாரிய அதிகாரி மீது வழக்கு

காண்ட்ராக்ட் தருவதாக கூறி திருச்சி காண்ட்ராக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி மீது வழக்கு . திருச்சி மன்னார்புரம் முதல் தெரு நியூ காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48 ).மின்வாரிய காண்ட்ராக்டர்.…
Read More...

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி,…
Read More...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை மறைவு.அமைச்சர் பொதுமக்கள் இறுதி அஞ்சலி.

முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் மறைவு. முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் , இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர் பல காளைகளையும் வளர்த்து…
Read More...

திருச்சி:தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்குக்கு மாநில செயலாளர் நெல்லை.ஆறுமுகம் மாநில…
Read More...

ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகத்தில் முறைகேடு.விழா கமிட்டியினர் நள்ளிரவு வரை முற்றுகை.

ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகப் பிரச்சனை, ஆலத்தூர் பொதுமக்கள்,விழா கமிட்டியினர் இரவு ஒன்று திரண்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் செய்வதறியாது தவித்து சமாதானப்படுத்தி அனுப்பிய வருவாய்த்துறையினர்.
Read More...

விராலிமலை:நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காந்தியவாதி மேல்நிலை நீர்த்தேக்க…

விராலிமலை நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காந்தியவாதி செல்வராஜ் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேலே அமர்ந்து போராட்டம். விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர்…
Read More...

திருச்சியில் புதுக்கோட்டை அம்மன் காசு பற்றிய சிறப்பு சொற்பொழிவு.

புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு…
Read More...

திருச்சி அருகே 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி பலி.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் இரண்டு ஆசிரியர்களுடன் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெறும் மாநில…
Read More...

திருச்சியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது.

திருச்சி குடோனில் பதுக்கி வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல். திருச்சி கே.கே .நகர் அருகே உள்ள ஓலையூர் சிந்தாமணி நகரை சேர்ந்த க.சுரேஷ் குமார் (வயது48). இவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது.…
Read More...

பள்ளி மாணவிகளை டூர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு.அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர் போக்சோவில்…

பள்ளி மாணவிகளை கொடைக்கானல் டூர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை. அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது. அன்னவாசல் ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு +2…
Read More...