Browsing Category
பத்திரிக்கையாளர் சந்திப்பு
நான்,சசிகலா, டிடிவி தினகரன் அனைவரும் எவ்வித நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் . ஓபிஎஸ் பரபரப்பு…
அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச்…
Read More...
Read More...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 13 மணல் குவாரிகளையும் போர்க்கால அடிப்படையில் திறக்க…
மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனே திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு.
தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை…
Read More...
Read More...
பக்கவாதத்திற்கு முக்கிய காரணம் மிட் நைட் பிரியாணி . திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்…
பக்கவாத சிகிச்சையில் சிறந்து விளங்கிய திருச்சி காவேரி மருத்துவமனைக்கு உலக பக்கவாத
அமைப்பு வைர அந்தஸ்து வழங்கியது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி காவேரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது .
பக்கவாத…
Read More...
Read More...
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட முழு காரணம் தமிழக பாஜக மட்டுமே. திருச்சியில் மத்திய இணை…
வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை ( திங்கள்கிழமை)…
Read More...
Read More...
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமிக்கான அடிக்கல் நாட்டு விழா.அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யாமொழி…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கலை இன்று தமிழக நகர்ப்புற…
Read More...
Read More...
திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் தமிழக…
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் - நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை - முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் பிரபு பேட்டி.
இன்று காலை திருச்சி மத்திய பேருந்து…
Read More...
Read More...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் . திருச்சியில் ஜனதா தள…
திருச்சியில் ஜூலை 20 ந் தேதி அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் வகையில் ஜனதா தள மாநாடு.
மாநில தலைவர்
ராஜகோபால் தகவல்.
தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில்.…
Read More...
Read More...
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலக்கொடுமை . மனுதாக்களுக்கு பின் திமுக வேட்பாளர் சந்திரகுமார்…
கட்டைவண்டியில் போ என சொல்பவரை தலைவராக வைத்துக் கொண்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வந்து அவர்களோடு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக பார்க்கிறேன் என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில்…
Read More...
Read More...
அரசியலுக்கு தகுதியே இல்லாத நபர் உதயாநிதி. அண்ணாமலை
உதயநிதி போன்று ஸ்டாலின், சந்தானம் உதவியில் அஜித்குமார் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அங்கு நடிகர் அஜித்குமார் கழிப்பறை…
Read More...
Read More...
பெரியாரின் கருத்துக்கள் காட்டமாகத்தான் உள்ளது. திருச்சியில் தமிமுன் அன்சாரி
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு
திருச்சியில்
மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு.
திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையம் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில…
Read More...
Read More...