Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலக்கொடுமை . மனுதாக்களுக்கு பின் திமுக வேட்பாளர் சந்திரகுமார்…

கட்டைவண்டியில் போ என சொல்பவரை தலைவராக வைத்துக் கொண்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வந்து அவர்களோடு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக பார்க்கிறேன் என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில்…
Read More...

அரசியலுக்கு தகுதியே இல்லாத நபர் உதயாநிதி. அண்ணாமலை

உதயநிதி போன்று ஸ்டாலின், சந்தானம் உதவியில் அஜித்குமார் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அங்கு நடிகர் அஜித்குமார் கழிப்பறை…
Read More...

பெரியாரின் கருத்துக்கள் காட்டமாகத்தான் உள்ளது. திருச்சியில் தமிமுன் அன்சாரி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு. திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையம் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில…
Read More...

திருச்சியில் டிஎம்எஸ்எஸ் 50 -வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு நாளை ரூ.50 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட…

ரூ. 50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது: திருச்சியில் டிஎம்எஸ்எஸ் 50 -வது பொன்விழா திருச்சி மறைமாவட்ட ஆயர் எஸ். ஆரோக்கியராஜ் தலைமையில் நடக்கிறது. திருச்சியில் டிஎம்எஸ்எஸ் 50-வது பொன்விழா ஆண்டு விழாவையொட்டி…
Read More...

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் பேட்டி

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழ்க கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தனியார்  திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜன் திறப்பு விழாவுக்கு  பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
Read More...

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய…

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. செல்வ நாகரத்தினம் . திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த வீ. வருண்குமாா், திருச்சி சரக டிஐஜியாக பதவி…
Read More...

கலைஞர் கைவினை திட்டத்தில் திருமண அலங்கரிப்பாளர்களை இணைக்க கோரிக்கை. திருச்சியில் நடைபெற்ற மாநில…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும்…
Read More...

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வரும் 7ம் தேதி கருப்பு சட்டை பேரணி

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து வரும் ஜனவரி ஜன.7-ஆம் தேதி ஜெபா கிழமை அன்று  கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அரியலூா்…
Read More...

50 வது ஆண்டை கொண்டாடும் திருச்சி சங்கம் ஹோட்டல் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டம்.

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்) அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது. சங்கம் ஹோட்டல், திருச்சியில் 1975 ஆம் ஆண்டில்…
Read More...

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான்.…

எதிர்க்கட்சிகளின் குரலை திமுக அரசால் ஒடுக்க முடியாது. ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதா? திருச்சியில் ஜி. கே .வாசன் பேட்டி. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட டெல்டா…
Read More...