Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருச்சி  பஞ்சப்பூரில்…
Read More...

இதுதான் திராவிட மாடல் பாலிசி. ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க…

குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் - இது திராவிட மாடல் பாலிசி - திருச்சியில் சீமான் பேட்டி. திருச்சி விமான நிலையத்தில் நேற்று குட் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

திருச்சியில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் .…

திருச்சியில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:- தேசிய கல்வி கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வி வேண்டும் என்ற…
Read More...

கிறிஸ்தவ பறையர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.வெள்ளமை…

வெள்ளமை இயக்கத்தின் சார்பில் கிருஸ்துவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டு பத்திரிகையாளர் சந்திப்பு. வெள்ளாமை இயக்க தலைவர் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் வழக்கறிஞர் ஆரோக்கிய நாதன் கலந்து கொண்டு பேசுகையில்:-…
Read More...

ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூட கையெழுத்து போடப்படும் என கூறிய கனிமொழி. டாஸ்மாக்கில் ரூ.2…

டாஸ்மாக் ரூ.2 லட்சம் கோடி ஊழல், முறைக்கேடு திமுக தலைமைக்கு தொடர்பு? திருச்சியில் எச். ராஜா பேட்டி. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி…
Read More...

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல்.திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது வாடிக்கை…

திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...

மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டு வரக்கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை…

திருச்சி கலையரங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள்…
Read More...

கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. திருச்சியில் முன்னாள் அமைச்சர்…

சமீப காலமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செங்கோட்டையன் பேசும்போது…
Read More...

சமஸ்கிருதத்தை வளர்க்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. திருச்சியில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை இணைந்து சமூக நல்லிணக்க மிலாது விழா மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவை நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
Read More...

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி தென்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ எழுச்சி மாநாடு…

திருச்சி தென்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு நாளை மறுநாள் நடக்கிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் சார்பாக 16- ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 'ஏகத்துவ…
Read More...