Browsing Category
நீதிமன்றம்
அதிமுகவுடன் போட்டி போடக்கூடிய அளவில் தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை. திருச்சியில் முன்னாள்…
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அதிமுக ஆட்சி அமையப்போகிறது :
எடப்பாடி தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தியாகராஜ பாகவதர்…
Read More...
Read More...
வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் என 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர்…
பணி நியமனம் வழங்கக் கோரி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி கோர்ட் ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான நீதிபதியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யக்கோரி தமிழ்நாடு…
திருச்சி ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் நீதிமன்ற ஊழியா்கள் நேற்று வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு…
Read More...
Read More...
சீமான் வீட்டில் ஆக்ஷன் காட்டிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்
நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்.
அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்…
Read More...
Read More...
வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சி…
வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி
திருச்சி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள
வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற…
Read More...
Read More...
திருச்சியில் பணிசுமையால் உயிரிழந்த நீதிமன்ற ஊழியர் தற்கொலைக்கு உரிய விசாரணை நடத்த கோரி நீதிமன்ற…
எடமலைப்பட்டி புதூர் ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் அருண் மாரி முத்து (வயது 36). இவர், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன்…
Read More...
Read More...
திருச்சியில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு.
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று 25/2/2025 செவ்வாய்க்கிழமை அன்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு.
குற்றவியல் நீதி வழங்குவதில் வழக்கறிஞரின் பங்கு…
Read More...
Read More...
திருச்சியில் போலி ஆவணம் மூலம் ஜிஎஸ்டி கட்டியதாக ரூ.6.50 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 4 பேர் மீது…
திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து
ரூ 65 லட்சத்து 50 ஆயிரம் ஜிஎஸ்டி வரி கட்டியதாக மோசடி.
நான்கு பேர் மீது வழக்கு பதிவு.
திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 43) இவர் பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் மொத்த…
Read More...
Read More...
வழக்கறிஞர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வழக்குரைஞா் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
உடையாா்பாளையம், தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 17 /2/ 2025 அன்று திங்கள் கிழமை நமது சங்க வளாகத்தில் மதியம் 12 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் தலைவர் சுரேஷ்…
Read More...
Read More...