Browsing Category
துறையூர்
துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல்.
துறையூரில்
காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது.
3 பேர் கைது.
திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த… Read More...
திருச்சியில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் .
திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி துறையூர் மருத்துவமனை அன்னை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்.
உலகளவில் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரிக்கும் பட்சத்தில் கண்கள்,… Read More...
மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதர்களாய் மதிப்பளிக்க வலியுறுத்தி காருகுடி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்…
திருச்சி அருகே மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதர்களாய் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பேரணி.
கடவுள் துகள் கண்டறிந்த ஸ்டீபன் ஹாக்கிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் ஆகியோரும் மாற்றுத் திறனாளிகள் தான். எனவே… Read More...
ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த போலீசார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி துறையூர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது கர்நாடகா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நிற்காமல் வந்ததை துரத்தி சென்று மண்ணச்சநல்லூர் பகுதியில் பிடிக்கப்பட்டது.
அதிலிருந்து நபர் ஓடிவிட்டார்…
Read More...
Read More...
75 வது சுதந்திர தினவிழா.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமுதப் பெருவிழாவாக கொண்டாட்டம்.
"அரசுப் பள்ளியில் அமுதப் பெருவிழா." காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார் .
தலைமை ஆசிரியர் தி. கீதா… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” என்ற முழக்கத்துடன்…
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் "நாடும் மொழியும் நமது இரு கண்கள்" என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு தினம் (நேற்று திங்கட்கிழமை,) கொண்டாடப்பட்டது.
1967 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் அன்றைய முதலமைச்சராய் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
.காமராஜரின் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் மலர் தூவி வணங்கினர்.
விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை ஏற்றார். அவர்… Read More...
ஊனையூர் உயர்நிலைப் பள்ளி சார்பில் சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம் விவசாயிகளுடன் கொண்டாட்டம்.
சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம்.
உண்டி கொடுத்தோர் க்கு நன்றி கூறுவோம்.
ஒரு கைப்பிடி சோறு, நம் வாய்க்கு வர விவசாயிகள் படுகின்ற துன்பத்தை "உழைப்பு" என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம்
அவ்வாறு துன்பப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு,
"சர்வதேச…
Read More...
அவ்வாறு துன்பப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு,
"சர்வதேச… Read More...
ஊரக உள்ளாட்சி தேர்தல்:துறையூருக்கு வருகை புரிந்த அமைப்பு செயலாளர் தங்கமணிக்கு மாவட்ட செயலாளர்…
அதிமுக அமைப்பு செயலாளரும் நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்,துறையூர் ஒன்றியம், 13வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அபிராமி சேகரை… Read More...
துறையூர் 13வது வார்டு கவுன்சிலர் அபிராமி சேகரை ஆதரித்து முத்தையம்பாளையத்தில் மு.பரஞ்ஜோதி பிரச்சாரம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி
துறையூர் சட்டமன்றத் தொகுதி துறையூர் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும்
அபிராமி சேகர்
அவர்களை ஆதரித்து… Read More...