Browsing Category
துறையூர்
திருச்சி அருகே பட்டப் பகலில் கணவன் மனைவி வெட்டிக்கொலை.
திருச்சி அருகே பட்ட பகலில் கணவன்,
மனைவி சரமாரி வெட்டி கொலை.
திருச்சி அருகே நில குத்தகை தகராறில் கணவன் மனைவி ஆகிய இருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் சர்வதேச கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு…
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி.
சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினமான நேற்று (26.06.2023) காருகுடி அரசு உயர்நிலைப்…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை…
.
காருகுடி பள்ளிக்கு கணினி வழங்கிய தொழிலதிபர்.
இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு
ரூ.50,000/- மதிப்பிலான கணினி உள்ளிட்ட உபகரணங்களை தொழிலதிபர் நீலகண்டன் அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர்.
தா.பேட்டையை அடுத்த காருகுடி…
Read More...
காருகுடி பள்ளிக்கு கணினி வழங்கிய தொழிலதிபர்.
இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு
ரூ.50,000/- மதிப்பிலான கணினி உள்ளிட்ட உபகரணங்களை தொழிலதிபர் நீலகண்டன் அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர்.
தா.பேட்டையை அடுத்த காருகுடி… Read More...
16 வயது மாணவனுடன் பாலியல் தொடர்பு. போக்சோவில் ஆசிரியை கைது ஆனது எப்படி?
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோட்டப்பாளையம் ஊராட்சி வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவர் துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரை… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது
"வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி .
திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று "உலக வன தினம்" கொண்டாடப்பட்டது.
அதிக அளவில் மரங்கள்… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
"உயர் பதவி வகிக்க வாசிப்பு அவசியம்" பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அறிவுரை.
காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தா.பேட்டை ஒன்றிய காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியின் அவசியம் குறித்து… Read More...
துறையூர்:மதுவுக்கு அடிமையான பெண் விஷம் அருந்தி தற்கொலை.
துறையூரில்
மதுவுக்கு அடிமையான பெண் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி துறையூர் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவி தமிழரசி (வயது 57).
இந்த தம்பதியருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்… Read More...
துறையூர்:கடனை திருப்பித் தர முடியாததால் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
துறையூரில் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43).
இவர் ஊர் ஊராக சென்று கால்நடை வளர்ப்போரிடம்… Read More...
டூ வீலர் பெட்ரோல் டேங்க் கவரில் பணம் வைத்ததால் ரூ.1.15 லட்சத்தை இழந்த கார் டிரைவர்.
துறையூர் வங்கி முன்பு சம்பவம்
மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ. 1லட்சத்து 15 ஆயிரம் திருட்டு
மர்ம நபருக்கு போலீஸ் வலை.
பெரம்பலூர் மாவட்டம் டி. களத்தூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 45). இவர் துறையூர்…
Read More...
Read More...
நேரு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.திருச்சியில் 48 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட…
பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த முதியோர். 48 ஆண்டுகளுக்கு பின் பேரக்குழந்தைகளுடன் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம்.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்காவில் அமைந்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ளது நேரு மேனிலைப் பள்ளி.… Read More...