Browsing Category
துறையூர்
துறையூர்:கடனை திருப்பித் தர முடியாததால் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
துறையூரில் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43).
இவர் ஊர் ஊராக சென்று கால்நடை வளர்ப்போரிடம்…
Read More...
Read More...
டூ வீலர் பெட்ரோல் டேங்க் கவரில் பணம் வைத்ததால் ரூ.1.15 லட்சத்தை இழந்த கார் டிரைவர்.
துறையூர் வங்கி முன்பு சம்பவம்
மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ. 1லட்சத்து 15 ஆயிரம் திருட்டு
மர்ம நபருக்கு போலீஸ் வலை.
பெரம்பலூர் மாவட்டம் டி. களத்தூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 45). இவர் துறையூர்…
Read More...
Read More...
நேரு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.திருச்சியில் 48 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட…
பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த முதியோர். 48 ஆண்டுகளுக்கு பின் பேரக்குழந்தைகளுடன் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம்.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்காவில் அமைந்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ளது நேரு மேனிலைப் பள்ளி.…
Read More...
Read More...
துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல்.
துறையூரில்
காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது.
3 பேர் கைது.
திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த…
Read More...
Read More...
திருச்சியில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் .
திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி துறையூர் மருத்துவமனை அன்னை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்.
உலகளவில் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரிக்கும் பட்சத்தில் கண்கள்,…
Read More...
Read More...
மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதர்களாய் மதிப்பளிக்க வலியுறுத்தி காருகுடி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்…
திருச்சி அருகே மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதர்களாய் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பேரணி.
கடவுள் துகள் கண்டறிந்த ஸ்டீபன் ஹாக்கிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் ஆகியோரும் மாற்றுத் திறனாளிகள் தான். எனவே…
Read More...
Read More...
ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த போலீசார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி துறையூர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது கர்நாடகா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நிற்காமல் வந்ததை துரத்தி சென்று மண்ணச்சநல்லூர் பகுதியில் பிடிக்கப்பட்டது.
அதிலிருந்து நபர் ஓடிவிட்டார்…
Read More...
Read More...
75 வது சுதந்திர தினவிழா.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமுதப் பெருவிழாவாக கொண்டாட்டம்.
"அரசுப் பள்ளியில் அமுதப் பெருவிழா." காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார் .
தலைமை ஆசிரியர் தி. கீதா…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” என்ற முழக்கத்துடன்…
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் "நாடும் மொழியும் நமது இரு கண்கள்" என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு தினம் (நேற்று திங்கட்கிழமை,) கொண்டாடப்பட்டது.
1967 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் அன்றைய முதலமைச்சராய் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
.காமராஜரின் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் மலர் தூவி வணங்கினர்.
விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை ஏற்றார். அவர்…
Read More...
Read More...