Browsing Category
துறையூர்
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
"அரசுப் பள்ளியில் பாத பூஜை விழா"
.தா.பேட்டையை
அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் வாழ்வில்…
Read More...
Read More...
திருச்சி தமுமுக மமகவினரிடம் ஆம்புலன்சை அர்ப்பணித்த முன்னாள் ராணுவ வீரர்
திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித்திரைப்பட்டி கிளை சார்பாக மாவட்ட தலைவர் M.A.முஹம்மது ராஜா தலைமையில் நேற்று மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் கேன்கள்…
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பு.
தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழு தலைவரும் திமுகவின் மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மேட்டுப்பாளையம்…
Read More...
Read More...
திருச்சி அருகே பட்டப் பகலில் கணவன் மனைவி வெட்டிக்கொலை.
திருச்சி அருகே பட்ட பகலில் கணவன்,
மனைவி சரமாரி வெட்டி கொலை.
திருச்சி அருகே நில குத்தகை தகராறில் கணவன் மனைவி ஆகிய இருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் சர்வதேச கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு…
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி.
சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினமான நேற்று (26.06.2023) காருகுடி அரசு உயர்நிலைப்…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை…
.
காருகுடி பள்ளிக்கு கணினி வழங்கிய தொழிலதிபர்.
இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு
ரூ.50,000/- மதிப்பிலான கணினி உள்ளிட்ட உபகரணங்களை தொழிலதிபர் நீலகண்டன் அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர்.
தா.பேட்டையை அடுத்த காருகுடி…
Read More...
Read More...
16 வயது மாணவனுடன் பாலியல் தொடர்பு. போக்சோவில் ஆசிரியை கைது ஆனது எப்படி?
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோட்டப்பாளையம் ஊராட்சி வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவர் துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரை…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது
"வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி .
திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று "உலக வன தினம்" கொண்டாடப்பட்டது.
அதிக அளவில் மரங்கள்…
Read More...
Read More...
காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
"உயர் பதவி வகிக்க வாசிப்பு அவசியம்" பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அறிவுரை.
காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தா.பேட்டை ஒன்றிய காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியின் அவசியம் குறித்து…
Read More...
Read More...
துறையூர்:மதுவுக்கு அடிமையான பெண் விஷம் அருந்தி தற்கொலை.
துறையூரில்
மதுவுக்கு அடிமையான பெண் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி துறையூர் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவி தமிழரசி (வயது 57).
இந்த தம்பதியருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…
Read More...
Read More...