Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி பீமநகரில் புதிய கட்டிடத்தில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ். மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி பீமநகரில் புதிய கட்டிடத்தில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ். மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ்…
Read More...
Read More...
இன்று திருச்சி மாநகரில் பட்டப்பகலில் செயின் பறிப்பு.
திருச்சி மாநகரில் புதிய கமிஷனராக காமினி அவர்கள் பொறுப்பு ஏற்ற பின் குற்ற சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில்
தற்போது மீண்டும் சம்பவங்கள் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இரண்டு நாட்கள் முன்பு சுப்பிரமணியபுரம் சுந்தரராஜ் நகரில் …
Read More...
Read More...
வரும் 2ம் தேதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட…
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட வாழ்த்துப் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றியது திருச்சி தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...
Read More...
மழைநீர் வடிகால் பாதை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர வேண்டும் என்ற எனது நெடுநாள் கோரிக்கையை…
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம்,…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்…
திருச்சி மாநகராட்சி
மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 ன் வார்டுகுழுக் கூட்டம் 5 -வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத் தலைவர்…
Read More...
Read More...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் சேகர் அருண் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த தொகுதியான திருவெறும்பூர் கைலாஷ்நகரின் வின் நகர் மெயின்ரோட்டின் பத்திர பதிவு அலுவலகத்தின் அருகில் 39வது வார்டு பகுதியில் மாநகராட்சிக்கும், அரகக்கும் சொந்தமான இடத்தில்…
Read More...
Read More...
விவிஐபி திருச்சியை கடந்து செல்ல உள்ளதால் மட்டும் சாலைகளை துடைத்து வைத்திருப்பது கொடுமையானது .
திருச்சியில் தற்போது பெய்து வரும் சாதாரண மழைக்கே சாலைகள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .
இதில் கடந்த இரண்டு நாட்களாக பெயர்ந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டும் , சாலை ஓரங்களில் உள்ள மணல்களை…
Read More...
Read More...
திருச்சி மாநகர் பகுதிகளில் சிறு சாரல் மழைக்கே தாங்காத தார் சாலைகள் . காரணம் கட்டிங்கா?
திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.
இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு .
திருச்சி மாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மு.அன்பழகன் திடீர் ஆய்வு .
மாநகராட்சி மண்டலம் 2 , பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு 47 சுப்பிரமணியபுரம் ஆகிய…
Read More...
Read More...
ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையில் வணிக சங்க பேரவையின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு மீது திருச்சி எஸ்…
திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகியான…
Read More...
Read More...