Browsing Category
திமுக
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியது போல் ஸ்ரீரங்கத்திலும் உயிர்ப்பலி ஏற்படுமா ? அச்சத்தில்…
நேற்று ஸ்ரீரங்கம் குடியிருப்பு வாசிகள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர் , அதில் அவர்கள் கூறியிருந்ததாவது :-
இது உங்களுக்கே நியாயமா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகளே.....
சிந்திப்பீர்.
தற்போது ஸ்ரீரங்கம் அரங்கனின்…
Read More...
Read More...
தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும்…
திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, அரிமா 72 என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது .
அதன் தொடர்ச்சியாக, திருச்சி தெற்கு…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலர் சங்கரால் பரபரப்பு .
திருச்சியில் பிரபல ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு .
கழிவறையில் வைத்த துப்பாக்கி திருட்டு.
வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது.
நகராட்சி…
Read More...
Read More...
திருச்சி: கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவம்: கண் துடைப்புக்கு ஆய்வு செய்யும் மேயர்…
திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உறையூர் பணிக்கண் தெருவில் நேற்று மீண்டும் வந்த குடிநீர் விநியோகம் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி…
Read More...
Read More...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை காலால் எட்டி மிதித்து உடைத்த வார்டு செயலாளர் உட்பட 4…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து உடைத்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனையை…
Read More...
Read More...
இன்று திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்ட பின் உறையூரில் சாக்கடை நீர் கலந்த வரும் குடிநீர்.
திருச்சி உறையூர் 10வது வார்டில் உள்ள மின்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் நான்கு வயது குழந்தை , இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர் . மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்…
Read More...
Read More...
இணை ஆணையர் ஈஸ்வரன் கைது செய்வேன் என மிரட்டியும் பயப்படாமல் 57 வது வார்டு கவுன்சிலர் முத்து…
திருச்சியில் தங்கள் வார்டு கவுன்சிலரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலால் பரபரப்பு .
திருச்சி
மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...
Read More...
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வைத்த கறி விருந்தில் புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் கடும்…
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்…
Read More...
Read More...
ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை கெட்ட…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணீர் கேணித் தெருவில் 39 வருடமாக இருந்த பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றி
சிமெண்ட் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்
அமைத்து கொடுத்த
திருச்சி 57 வது…
Read More...
Read More...
உறையூர் குட்டிக்குடி திருவிழாக்களில் பானகம்,நீர்மோர் அருந்தியதால் 4 பேர் உயிரிழப்பு என கூறிய…
திருச்சி உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து…
Read More...
Read More...