Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

திருச்சி 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் ஆய்வு.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு. முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்4,…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -வது சதய விழாவில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -வது சதய விழா இன்று கொண்டாடப்பட்டது. அதனை…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை .

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே. என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 45 நாட்கள் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே என் நேரு…

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 45 நாட்கள் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே..என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பிரமாண்ட அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இப்பொருட்காட்சியின் திறப்பு…
Read More...

மண்டலத்தில் 41 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற திமுக…

மண்டலத்தில் 41 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று 7 -வது முறையாக ஆட்சி அமைக்கும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு திருச்சி திமுக…
Read More...

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் 1000 கோடி அல்ல 50 ஆயிரம் கோடி ரூபாய். விரைவில் பல அமைச்சர்கள் கைது…

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணம் சபரீசனுக்கு சென்றுள்ளது . இதற்காக சபரிசனுக்கும் உதயாநிதி ஸ்டாலினுக்கும் அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளது என திருச்சி சூர்யா கூறியுள்ளார் . டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ்…
Read More...

முதலமைச்சரின் கான்வாய். பேருந்தில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம்.…

மு க ஸ்டாலின் மட்டும்தான் சாலையில் செல்ல வேண்டுமா ? நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முதல்வர் , டவர் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காத்திருக்கிறோம் , போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் . சென்னை…
Read More...

தமிழகத்தில் 15 நாட்களில் மணல் குவாரிகளை திறக்கலாம். அமைச்சர் ரகுபதி உறுதி.

திருச்சியில் சமீபத்தில் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் . திமுக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு. தெற்கு மாவட்ட…
Read More...

திமுகவினரை மதிக்காத திருநாவுக்கரசர் மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் . கோபத்தில் கத்தியை…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என்றாலும் கடந்த 2011 தேர்தலில் திமுக உதயம் சண்முகம் வெற்றி பெற்ற பிறகு அடுத்து நடந்த 2 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியில்…
Read More...