Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் வீழ்ந்து அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாப…

திருச்சியில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பரிதாப சாவு . திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில்…
Read More...

நாளை மாலை 4:30 மணி வரை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் விபரம். திருவானைக்காவல் பெரியார் நகர் மாம்பழச்சாலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருவானைக்காவல் பெரியார் நகர்…
Read More...

காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை .

பொன்மலையில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை . திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வயது 28) காதல் திருமணம்…
Read More...

ஒரே செயலியில் 65 க்கும் மேற்பட்ட சேவைகள் அறிமுகமானது. ரூ.1 டாக்ஸி சேவை.

திருச்சியில் அறிமுகமானது “ஓகே பாஸ்” சூப்பர் செயலி. துவக்க சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை. கோவையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் “ஓகே பாஸ்” (OK BOZ) சூப்பர் செயலி, இப்போது திருச்சியிலும் துவங்கியது. இச் செயலியின் துவக்க விழா இன்று…
Read More...

நாங்கள் எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவோம் அதைக் கேட்க நீங்கள் யார்? போக்குவரத்து துறை அமைச்சரிடமே…

தமிழக அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய பல ஊர்களில் இருந்து பல ஊர்களுக்கும்…
Read More...

எனது விந்து பரிசுத்தமானது எனக்கு கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மத போதகர் கைது.

கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர்…
Read More...

ரூ. 2 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்திய பெண் உட்பட எட்டு பேர் கைது

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் யானை தந்தம் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வனச்சரக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...

தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது .1050 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .

திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் நேற்று ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட குடிமைப்பொருள்…
Read More...

உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் 15ந்தேதி தொடக்கம் : முழு விபரம் …

'உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டம் 15ந்தேதி தொடக்கம் : திருச்சி மாவட்டத்தில் 351 இடங்களில் முகாம் நவம்பர் மாதம் வரை நடைபெறும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தகவல். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த…
Read More...

ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை . நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆசிரியரான அவரது மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை. திருச்சியில் ஆர்.டி.ஓ. ஆக…
Read More...