Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

எனக்கு பின் தான் விஜய் என கூறும் புஸ்ஸி ஆனந்த். விஜய்க்கு 100 % உண்மையுடன் இல்லை. பரபரப்பு ஆடியோவால்…

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொறுப்பாளர்கள், எதிர்கால செயல்முறை உட்பட பல்வேறு விஷயம் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, தமிழக வெற்றிக்…
Read More...

28 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவர் கைது

சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில பொன்னையா (வயது 78) என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார்.…
Read More...

யாதவ தொழிலதிபர் மீது தாக்குதல். வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை…

பள்ளிக்கரணை தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்திட எவர் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் டி.ஜி.பி ஆகியோரை பாரத முன்னேற்றக்…
Read More...

கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தைக்கு முதலமைச்சர் அறிவித்த 3 லட்ச ரூபாய் செக்கை அமைச்சர்…

விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு ஆறுதல் கூறி விட்டு தமிழக முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கி…
Read More...

கழிவுநீர் தொட்டியில் வீழ்ந்து எல் கே ஜி மாணவி பரிதாப சாவு . பள்ளி தாளாளர் வகுபாசிரியர் கைது .

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் 4 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர்…
Read More...

போக்சோ வழக்கில் கைதான அடுத்த நாளே வெளியே வந்து மீண்டும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை .…

சென்னை வளசரவாக்கத்தில் போக்சோ வழக்கில் கைதான நபர், காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் என் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அசிங்கமாக பேசி மிரட்டுவதாகவும் தனக்கும் தனது மகளுக்கும் கொலை மிரட்டல்…
Read More...

அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ரூ.25 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்தியவன் . கொள்ளையடித்த பணத்தை…

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் வாட்ஸ் அப், ஸ்கிரீன் ஷாட் செல்போன் தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது. சைபர் ஆய்வகத்தில் கொடுத்துள்ள செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் ரெக்கவரி…
Read More...

15 வயது சிறுவனை காதலித்து கடத்தி சென்ற 22 வயது இளம் பெண் போக்ஸோ சட்டத்தில் கைது.

சென்னை அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் பயின்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமான இதனால் அதிர்ச்சி…
Read More...

நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணமாக இருந்த மருமகன் விடுதலை. மன உளைச்சலில் தந்தையும் தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…
Read More...

எஸ்.ஐ. எனக்கூறி போலீசார் போன்று வசூலில் ஈடுபட்ட காவலாளி கைது.

பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி…
Read More...