Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

வீட்டிலேயே 19 வயது காதலனுடன் உல்லாசம்.தட்டிக்கேட்ட தந்தையை போக்சோவில் உள்ளே தள்ளுவேன் என மிரட்டிய…

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கொத்தனாருக்கு மனைவி மற்றும் 17 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். மகள் பிளஸ் 2 படிக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கொத்தனாரை அவரது மனைவி பிரிந்து…
Read More...

அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் நகை திருடிய திருச்சி இளைஞர்…

அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் தங்க செயினை திருடிய வழக்கில் திருச்சி இளைஞரை போலீஸாா் கைது செய்து உள்ளனர். வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். மருத்துவரான…
Read More...

கஞ்சா வழக்கில் கைதான திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 2 பெண்கள் மீது குண்டஸ்

திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான 2 பெண்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனி அருகே கடந்த அக்.13ம் தேதி கஞ்சா விற்பனைக்காக…
Read More...

திருச்சியில் அடகு கடையில் போலி நகையை அடமானம் வைத்த காந்தியை தேடி வரும் போலீசார் .

திருச்சியில் போலி நகையை அடமானம் வைத்த நகை தொழிலாளி மாயம். மனைவி போலீசில் புகார். திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 43) இவர் நகை தொழிலாளி.நிலையில் நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மிகுந்த மன…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை . தாய் காரணமா?

ஸ்ரீரங்கத்தில் செலவுக்கு தாய் பணம் தராததால் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை திருச்சி பொன்னேரிபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 25. ) கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் கடந்த சில மாத காலமாக…
Read More...

திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு

திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஷீலா நகரை சேர்ந்தவர் சின்னையா (வயது 60) இவர் சம்பவத்தன்று செட்டிப்பட்டி கொம்பை வாய்க்கால் பகுதியில் சென்று வந்த போது அவரை…
Read More...

குடிநீர் என்ற பெயரில் மலம், சிறுநீர் கலந்த நீரை குடித்து வருகிறோம். கலெக்டரிடம் மனு அளித்தும்…

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில்…
Read More...

திருச்சியில் இன்று காலை உயிர் பிழைக்க காவலர் குடியிருப்புக்குள் புகுந்த வாலிபரை துரத்தி துரத்தி…

திருச்சியில் இன்று காலையில் நடந்த பயங்கர சம்பவம். போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து வாலிபர் கொடூர கொலை . 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர் திருச்சியில் இன்று காலை நடந்த பரபரப்பு கொலை சம்பவம் பற்றிய விவரம்…
Read More...

தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் கே.கே.நகரில் பகலில் மட்டும் விபச்சார விடுதி நடத்தி…

தங்களது கணவர்களுக்கே தெரியாமல் தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் விபச்சார விடுதி நடத்தி பல லட்ச ரூபாய் சம்பாதித்த 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பகலில் மட்டுமே நடந்து வந்த இந்த பலான…
Read More...

திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி…

திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி வந்த இளைஞரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து உள்ளனர். திருச்சி புத்தூா் ஆபிஸர்   காலனியைச் சோ்ந்தவா் பொ.பாலாஜி (வயது 30),…
Read More...