Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை .

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை . திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து…
Read More...

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது . பின்னர் ஜாமினில் விடுதலை

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது . பின்னர் ஜாமினில் விடுதலை திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து…
Read More...

திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது.

திருச்சியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது. திருச்சி பாலக்கரை,அரசு மருத்துவமனை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு தகவல்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடியுடன் ஒருவர் கைது .

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடியுடன் ஒருவர் கைது . திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . …
Read More...

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி திருச்சி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண்.

வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என் கூறி ரூ 10 லட்சம் மோசடி செய்த பெண். மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சத்திரம் பகுதி…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம்.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் ..யார் அவர் போலீசார் விசாரணை திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு இளம் பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அ வர்…
Read More...

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை முருக்கு கம்பெனியில் திடீர் விபத்து .

திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மேல கல்கண்டார் கோட்டையில் அச்சு முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை…
Read More...

திருச்சி இளம் பெண்ணிற்கு 9 கோடி ரூபாய் ஜி எஸ் டி அபராதம் கட்ட வந்த உத்தரவால் அதிர்ச்சி.

திருச்சி இளம் பெண்ணிற்கு 9 கோடி ரூபாய் ஜி எஸ் டி அபராதம் கட்ட வந்த உத்தரவால் அதிர்ச்சி. திருச்சியை சேர்ந்த பெண்ணின் ஆதார், பான் கார்டு பயன்படுத்தி மோசடி ஒன்பது கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என வந்த உத்தரவால் பரபரப்பு.…
Read More...

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்களை திருடிய வாலிபர்…

திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்களை திருடிய வாலிபர் கைது . திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30) இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 62) இவர் லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். வழக்கம் போல் அங்குள்ள…
Read More...