Browsing Category
கிரைம்
தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது .1050 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் நேற்று ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்ட குடிமைப்பொருள்…
Read More...
Read More...
எம்பிபிஎஸ் மாணவர் திடீர் தற்கொலை . காதல் தோல்வியா?
திருச்சி நவல்பட்டு அருகே
எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவர் திடீர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
நவல்பட்டு போலீஸ் விசாரணை
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (…
Read More...
Read More...
ஆன்லைன் ரம்மியால் வந்த வினை . பல லட்சத்தை இழந்த குழந்தையின் தந்தை தற்கொலை.
திருச்சி திருவெறும்பூர் அருகே தனியார் நிறுவன விற்பனையாளர் தூக்கு மாட்டி தற்கொலை.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தால் விபரிதம் .
திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச்…
Read More...
Read More...
அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார்.
காவல் துறையினரில் சித்திரவதை யால்…
Read More...
Read More...
நீ சாதாரண அதிமுக கவுன்சிலர், உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. இபி பொறியாளர் தெனாவட்டு பேச்சு .
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வருகிறார் . அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில்…
Read More...
Read More...
திருச்சியில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தில் லாரி மோதி முதியவர் பரிதாப பலி .
திருச்சியில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாப பலி .
இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபரிதம்.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58) இவர் நேற்று வயலூர் ரோடு…
Read More...
Read More...
திருச்சியில் என்னையே கீழ இறக்கி விடுறியா எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது .
திருச்சியில் என்னைய கீழ இறக்கி விடுற எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது .
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கீழ கல்கண்டார் கோட்டைக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த…
Read More...
Read More...
திருச்சி: மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது .
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இரண்டு நபர்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக…
Read More...
Read More...
திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல். 4 பேர் கைது.
திருச்சி வரகனேரியில்
வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல் 4 பேர் கைது.
திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று…
Read More...
Read More...