Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.

திருச்சியில்  பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது. திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய…
Read More...

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல். மத்திய பாதுகாப்பு படை,மாவட்ட போலீசார் அதிரடி சோதனை. திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை…
Read More...

திருச்சி வயலூர் ரோட்டில் கல்லூரி மாணவர்களிடையே கத்திக்குத்து. பெண்கள் விகாரமா?

திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்-கத்திக்குத்து . 2 பேர் காயம் . திருச்சி வயலூர் ரோடு கத்தரிக்காய் வாய்க்கால் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கு பட்டறை உள்ளது. திருச்சி உறையூர் கீழக்கல் நாயக்கன் தெருவை சேர்ந்தவர்…
Read More...

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளரைகைது செய்த திருச்சி…

திருச்சி, மருங்காபுரி உதவி மின்பொறியாளர் விவசாயிடம் கையூட்டு இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ,…
Read More...

திருச்சி அன்னை ஆசிரமத்தில் உள்ள சிறுமிகள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு. 83…

திருச்சி அன்னை ஆசிரமத்தில் 83 சிறுமிகள் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், அவர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகள் நலக் குழு மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி,…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது .

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது .திருச்சி கே.கே. நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே. நகர் காவல் நிலைய…
Read More...

திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் திருமணமான 8வது மாதமே மனைவி பிரிந்து சென்ற விரட்டியில் கார் டிரைவர்…

திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் திருமணமான 8வது மாதமே மனைவி பிரிந்து சென்ற விரட்டியில் கார் டிரைவர் தற்கொலை . திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது இளைய மகன் நந்தா (வயது 26). கார் டிரைவரான…
Read More...

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .

திருச்சியில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி லட்சுமி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். ( வயது 46). இவரது மனைவி செல்போனில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ்…
Read More...

திருச்சி பாலக்கரையில் டூவீலரில் மூட்டையில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் இருசக்கர வாகனத்தில் மூட்டையில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணல் வாரி துறை சாலை பகுதி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து…
Read More...

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரணை.திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சுமதி (வயது 74) (பெயர்…
Read More...