Browsing Category
கல்வி
செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக தொழில் முனைவோருக்கான…
செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக நாகமங்கலத்திலுள்ள கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
புனித வளனார் கல்வி நிறுவனங்களின்…
Read More...
Read More...
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி அரசு கலைக் கல்லூரி 22 ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் .
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (27.03.2025) விளையாட்டு விழா நடைபெற்றது
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின்…
Read More...
Read More...
அரசு பள்ளி ஆண்டு விழாவில் உன்னை பார்த்ததும் எனக்கு ஏறுது கிக்கு என மேடையில் குத்துப்பாட்டு பாடிய…
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் உள்ளது கன்றாம்பல்லி ஊராட்சி. இங்குள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியின் ஆண்டுவிழா கடந்தவாரம் இறுதியில் நடைபெற்றது. மாதனூர் வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் சுரேஷ், முருகேசன்,…
Read More...
Read More...
கராத்தே கற்ற திருச்சி புத்தூர் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை…
திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளின் கராத்தே சாதனை.
இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ கராத்தே கற்று இதில் கட்டா செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர்.
…
Read More...
Read More...
பொன்மலை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாளை திருச்சி போலீஸ்…
மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம். இந்திய மாணவர் சங்கம் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு .
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10/ 11/ 2025 மதியம் செய்தி…
Read More...
Read More...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மதுகூடமாக்கிய தலைமையாசிரியர்.பணிக்கு வராத நாட்களிலும் சம்பளம் வழங்கிய…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்று வரைவன்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 முதல் 30 மாணவர்கள் படித்து வந்தனர்.
பள்ளியைச் சுற்றியுள்ள…
Read More...
Read More...
திருச்சி கேர் பொறியியல் கல்லூரி 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
திருச்சி கேர் பொறியியல் கல்லூரி 13ம் பட்டமளிப்பு விழா .
கேர் பொறியியல் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 22, 2025) காலை 11:00 மணி அளவில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது .
DexPatent…
Read More...
Read More...
அரசு தொடக்கப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்.
கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் புலியூர் கள்ளிப்பாளையம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பள்ளியில் இரண்டு மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ…
Read More...
Read More...
நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…
நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...
Read More...
பள்ளி மாணவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை…
பள்ளி மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து குற்றவாளியை போல நடத்திய பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு
கொடுத்தனர்.
திருச்சி…
Read More...
Read More...