Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை.

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை ஸ்ரீரங்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது 19 வயது மகள் ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
Read More...

மரபு சாரா எரிசக்தியில் செங்குத்தாக சுழலும் காற்றாலை மின் உற்பத்தியைத் தொடங்கி கிராம மக்களிடம்…

திருச்சி மணிகண்டம் யாகப்புடையான்ப்படடியில் மரபுசாரா எரிசக்தி செங்குத்தாக சுழலும் காற்றலை மின் உற்பத்தி அலகு தொடக்க விழா. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை முயற்சியில் புதுடெல்லி மத்திய கல்வி…
Read More...

திருச்சி: இன்ஜினியரிங் கல்லூரி 17 வயது மாணவியிடம் இன்னர் சைஸ் என்ன என்று கேட்டு கட்டிப்பிடித்து…

திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் அதே கல்லூரியில் பணிபுரியும் ஒரு…
Read More...

மாணவியிடம் தனது பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்திய அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி தமிழ் பேராசிரியர்…

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவியிடம் வரம்பு மீறி பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. தமிழ் துறையில் பேராசிரியராக நாகராஜன் என்பவர்…
Read More...

ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி…

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தற்போது ஒரு பெரும் அதிர்ச்சிகரமான விவகாரத்தில் சிக்கியுள்ளது. கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக ஆரோக்கியசாமி அறக்கட்டளை பல்லுயிர்…

முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளையின் பல்லுயிர் சூழல் பற்றிய கருத்தரங்கம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக ஆரோக்கிய சாமி அறக்கட்டளை பல்லுயிர் சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் அளுந்தூர் புனித பேட்ரிக்…
Read More...

ஆசிரியர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அசத்திய சிந்தம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள்.

ஆசிரியர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அசத்திய சிந்தம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள். அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தாயாக ,தந்தையாக, நல்ஆசானாக, தோழனாக ,…
Read More...

திருச்சியில் 10, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…

திருச்சியில் 10, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா அமைச்சர்கள் கே என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.. திருச்சி காட்டூர் மாண்ட் போர்ட் பள்ளியில், பள்ளிக்…
Read More...

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது அமைச்சர் மகேஷ்

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி . தமிழகம் முழுவதும் 20அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்…
Read More...

நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு டெட் தேர்வுக்கு எஸ் சொல்ல கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. மாநில தலைவர் சி.அரசு மாநில பொதுச் செயலாளர் சு குணசேகரன், மாநில பொருளாளர் சே நீலகண்டன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு…
Read More...