Browsing Category
கல்வி
மாணவிகள் கழிவறைக்கு செல்லும் காரணத்தை எழுத வற்புறுத்திய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் . கிடப்பில் உள்ள…
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு.
இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலணி அணிந்து செல்லக் கூடாது,…
Read More...
Read More...
இன்று பூங்காவை தூய்மைப்படுத்திய திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவ…
திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர் இன்று ஞாயிற்றுக்கிழமை (6.4.2025) காலை சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
சுந்தர்ராஜ்
நகர் ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர்…
Read More...
Read More...
தேர்வு விகிதம் குறையும் என்பதால் தேர்வு எழுத அனுமதிக்க படாத 2 அரசு பள்ளி மாணவர்கள் .
தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால், தமிழ்த் தேர்வெழுத அனுமதிக்கப்படாத 10-ம் வகுப்பு மாணவர்கள், ஆட்சியரின் நடவடிக்கையால் ஆங்கிலத் தேர்வில் நேற்று தாமதமாக பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு…
Read More...
Read More...
திருச்சி: பள்ளி மாணவர்களளுடன் ஹோமோ செக்ஸ்,போக்சோ வில் பாலியல் ஃபாதர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பள்ளி மாணவர்கள்…
Read More...
Read More...
காட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திய போலீசார் மற்றும் நண்பர்கள் .
அரசு பள்ளி மைதானத்தில் காவலர்கள் மது அருந்தியதாக வீடியோ வைரலாகிவருகிறது.
திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…
Read More...
Read More...
கூலிப், ஹான்ஸ், கஞ்சாவுடன் மாணவர்களை சமூக குற்றங்களில் ஈடுபட துணை புரிந்த பொன்மலைப்பட்டி தலைமை…
மாணவர்களை சமூக குற்றங்களில் ஈடுபடுவதற்கு துணை புரிந்து அவர்களை ஊக்குவித்த பொன்மலைப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு.
திருச்சி பொன்மலை பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் இருதய மேல்நிலைப்பள்ளி…
Read More...
Read More...
திருச்சியில் தந்தை இறந்த அன்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவியின் இல்லம் சென்று ஆறுதல் கூறி கல்வி உதவி…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம்…
Read More...
Read More...
திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா தலைவர் விஜயாலயன் தலைமையில் நடந்தது.
திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில்
48 வது வெற்றி விழா கொண்டாட்டம்
தலைவர் ஆர் விஜயாலயன் தலைமையில் நடந்தது.
திருச்சி கே. கள்ளிக்குடி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 48வது வெற்றி விழா நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் பொருளாதாரம் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு .
உருமு தனலட்சுமி கல்லூரியின் 1991-1993 ஆம் ஆண்டு பொருளாதாரம் பிரிவு (B.A.Economics) மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி…
Read More...
Read More...
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எதிரொலி. முன்னதாக முழு ஆண்டு தேர்வு தேதி விபரம் ….
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More...
Read More...